கதைகள் Books
கீதா கஃபே
திருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆங்கில இலக்கியத்தில் முது கலைப் பட்டம் பெற்றவர். வெளி நாடுகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். திறமையான இல்லத்தரசி. குழந்தைகளை…
வசந்த காலம்
மந்திர மலையின் பெரும்பாறைகளின் மீது மாலைக் கதிரவன் வீசியிருந்த பொற்கிரணங்களை மெள்ள மெள்ள அழித்துவிட்ட இருள், எங்கும் கருமையைப் பூசிவிட்டதால், பகலிலேயே பயங்கர மாகத் தோற்…
அப்பளக் கச்சேரி
8-9-1913ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும். பின்னர் கும்ப - கோணம் அரசாங்கக் கல் லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி - ஆசிரியராகப் ப…
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி நாடகம் ரசிக்கக்கூடியது. நில்லுங்கள் யாரும் எங்கேயும் போக வேண்டாம்.இனி உங்களுக்கு வேறு உலகம். எனக்கு வேறு உலகமில்லை. ஆனந்தா,வா, சரசா, இந்தப் ப…
கதை கேளு... கதை கேளு...
ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் கதைகளாகவும் சொல்லப்பட்டும்…
மாங்கனி
இப்பகுதி ஒரு வரலாற்றுச் சான்று கொண்ட பகுதியை எடுத்துப் புதுவிதமாகப் பாடியிருப்பதைக் குறிப்பிடுகிறது. சிறையில் பூத்த நாடகக் குறுங்காவியம் மாங்கனி. கற்பனை கலந்த காதல் ச…
வெட்டிக்காடு
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், …
அது ஒரு நிலாக் காலம்
ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரது வாழ்க்கையில் ம…
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
உலக அளவில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிற எளிமையான, இயல்பான, நுட்பமான நகைச்சுவை உணர்வு கொண்ட நாவல்தான் நம்பர் ஒன் லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்ஸி அலெக்ஸாண்டர்…