கதைகள் Books


பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 1

சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…

பள்ளம்

சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்…

தகனம்

மனிதனின் வாழ்வு கருவறையில் தொடங்கிக் கல்லறையில் முடிகிறது. பெண்ணுக்குள் தொடங்கி மண்ணுக்குள் அடங்குகிறது. உலகமெனும் மைதானத்தில் விளையாடிய மனிதன் மயான பூமியில் ஓய்ந்து உண…

ராஜ்யஶ்ரீ

காதலுக்கு கண்ணில்லை என்பதை உணர்த்துவதற்காகவே நிகழ்ந்த வரலாற்று சம்பவமிது. ஒரு திருமணம் இரண்டு அரசுகளின் நிலையை எப்படி மாற்றிவிட்டது என்பதை வற்றாத கொஞ்சல்களுடனும், வஞ்சக …

பீர்பால் தந்திரக் கதைகள்

இக்கதைகள் பல மொழிகளில், பல நூற்றாண்டுகளாக மக்களின் வரவேற்பால், நீடித்து நின்று மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. சிறுசிறு சம்பவங்கள் ஆனாலும், அவை கதை உருவில் அமைந்து, பல்வே…

குரு ஒரு கண்ணாடி

Author: ஓஷோ

நீங்கள் குருவிடம் நெருங்கி வரும்போது உங்கள் அன்பில், நம்பிக்கையில்- உங்கள் அமைதி ஆழமாகிறது; உங்கள் மவுனம் இறந்துபோன ஒன்றைப்போல் அல்லாமல், ஒரு மயானத்தின் மவுனமாக அல்லாமல், பா…

நீதி சொல்லும் கதைகள்

பாட்டும் கதையும் மனித வாழ்வில் இரண்டற கலந்தவொன்று. குழ்ந்தைகள் பாட்டும் கதையும் கேட்டே வளருகின்றன. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், தூங்க வைப்பதும் இன்றளவும் உள்…

ஒரு சூத்திரனின் கதை

''நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்'' புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்படுகிறார் ஏ.என். …

ஞானியர் கதைகள்

நாம் நீரை எப்படிப் பயன்படுத்துவது, நெருப்பை எப்படிப் பயன்படுத்துவது என்று முன்னோர்களிடமிருந்து, முந்தைய தலைமுறையினரிடமிருந்து கற்றுக்கொண்டோமோ அதேபோல உள்ளுக்குள் நம்மைத் த…

யவனிகா

சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து இப்போத…