விவசாயம் Books
மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்
மானாவாரி மற்றும் புஞ்சை நிலப்பகுதிகளில் பருவ காலங்களில் பெய்யும் மழையைச் சேமித்து சரியான முறையில் பயன்படுத்துவதே மானாவாரியில் வெற்றிகரமாக பயிர் செய்யும் முறையாகும். ப…
தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும்
வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவ…
செடிகளின் செயலியல் பண்புகள்
தாவரக் குடும்ப இயல் 263 ஆட்டிக்கொண்டிருக்கும். இதுவும் தொட்டாற் சிணுங்கிபோன்று இலேக்காம்பின் அடியிலுள்ள உயிரணுக்களில் உண்டாகும் அமுக்க மாற்றத்தால் நிகழுமென்பர். குதிரை உணவிற்…
இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி
ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியது. நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காகப்…
நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்
நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் ; வட அமெரிக்க நாசவேலைகள் போதாதென்று சோவியத் வீழ்ச்சியின் பின் வந்த கடின சவால்களையும் சேர்த்து எதிர்கொள்ளும் துணிவை மட்டுமன்றி உணவ…
வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு
வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு ;வானம் பொழிந்தால் பூமி விளைந்து விடாது. நம் நாட்டில் பெய்யும் மழைநீர் கடலில் கலந்து வீணாவதுதான் அதிகம். நாளுக்கு நாள் நம் நாட்டில் மக்கள் தொகை…
வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி)
வறட்சியை நீக்கி நாம் மீண்டும் வளம்பெற நீர்ச் சிக்கன உணவுப் பயிரைப் பற்றி சிந்திக்க வேண்டும். நஞ்சைப் பயிர்ப் பாசனத்தைக் குறைக்க வேண்டும். உணவுப் பயிர்களின் சாகுபடியில் எப்படியெ…
வாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு
கூஸ் வாத்துகள் கறிக்காகவும், அழகுக்காகவும் புல் தரைகளை சமமாகப் பராமரிக்கவும், தோட்டங்களில் களைகளை அழிக்கவும் மற்றும் காவலுக் காகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இரைப்பை பசுந் த…