விவசாயம் Books
நீங்கள் கேட்டவை பாகம்-2
தேனீக்கள் மொய்க்கட்டும்! வாய்க்கு ருசியாக உணவைத் தயாரிப்பதற்குள் ஆயிரம் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அந்த சந்தேகங்களை சமையல் நிபுணர்கள் தீர்த்துவைக்கின்றனர். சரி, அந்த உணவுக்குத் தே…
சிறுதொழில் துவங்குவது எப்படி?
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட …
திடீர் இடியோசை
ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருப்பவர்களை விழித்தெழச் செய்வதற்கு ஒரு திடீர் இடியோசையை உருவாக்குவதுதான் அவர்களின் முயற்சியாகும். ஒரு திடீர் இடியோசை...மனக்கதவுகள் திடீரெனத் திற…
இந்தப் பூக்கள் விற்பனைக்கு
மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்க…
மண் மக்கள் மகசூல்
‘ம ண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!
விதை உற்பத்தி முறைகள் (old book - rare)
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். விதை தரமாக இருந்தால்தான் மரம் அல்லது செடி வளமாக வளரும். விதைகளை உற்பத்தி செய்கின்றவர்கள் அதற்கான தொழில் நுட்பங்களில் கை தே…
எண்ணை வித்துக்கள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் வித்துக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரம்பரியமான எண்ணெய் வித்துக்கள் தவிர இந்தியாவை வந்தடைந்த சூரிய காந்தி, சோயா ஆகிய வி…
எல்லா உயிரும் பசி தீர்க
இந்த பூமியில் நமக்கு நண்பர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். தீங்கு செய்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு பூச்சி. ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு தொட்டுத்தாவிப் போகும் …
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்
நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம் குறிஞ்சியில் பிற இடங்களை விடவும் பயிரினங்கள் மிகுதி, அவரை, ஆம்பல், உளுந்து, சேம்பு, தினை, மூங்கில், மா, பலா, நெல், வ…