ஆன்மீகம் Books
கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்
மந்திரங்கள் தோன்றுவதற்கு இதுவே அடிப்படை. துயர்ங்களும், தொல்லைகளும் வாழ்வின் சுமையாக மண்டிக் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கு - விண்டுரைக்கமாட்டாத …
சதுரகிரி யாத்திரை
வாழ்க்கை சதுரங்கத்தின் மாயக்கட்டங்களில் முன்னேறிச் சென்று ஜெயிப்பதுதான் மனிதர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தப் புதிர்ப் பயணத்தில் சோர்ந்துவிழும் ஒவ்வொரு தருணத்திலும் கடவுளைத் …
ஒளிந்திருப்பது ஒன்றல்ல
வாசிப்பு மற்றும் பிற தனிப்பட்ட திறன்களை இந்தப் புத்தகம் அதிகரிக்கிறது. இந்த பிரிவில் நிச்சயமாக நீங்கள் சிறந்த வாசிப்பை உணர்வீர்கள். இந்த புத்தகங்கள் மனதிற்கு அற்புதமான ஈடுபா…
27 நட்சத்திரக் கோயில்கள்
மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது! அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்…
வாராஹி
வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள். வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு! பயம், கவலை, நடுக்க…
மகா பெரியவர்
மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அற…
திருமூலரின் அஷ்டாங்க யோகம்
தமிழ்மொழியில் யோக மார்க்கம் பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் கூறும் நூல் திருமூலரின் திருமந்திரம். இந்நூலுக்குப்பின் சிறந்த நூல் தொன்றவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. இ…
ஜெய் மகா காளி
காளியை அனைவரும் வணங்கலாம். ஆனால் மன தைரியம் வேண்டும். பூரண பக்தியோடு, எவனொருவன் ஸ்ரீ மகாகாளியை வணங்குகிறானோ அவனுக்கு சத்ரு பயம், மரண பயம் ஆகியவை இருக்காது. மேலும் …
ஞானபீடம்
வணக்கம் ஒரு மேலான சமூக நோக்கம் கருதியே இந்த 'ஞான பீடம் ' நூல் வடிவம் பெற்று உங்கள் கரங்களில் தவழ்கிறது. கடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் ம…
அர்த்தமுள்ள ஹோமங்கள்
கதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அத…