Select a cover image
Searching for images...
Saving cover image...
வணக்கம் ஒரு மேலான சமூக நோக்கம் கருதியே இந்த 'ஞான பீடம் ' நூல் வடிவம் பெற்று உங்கள் கரங்களில் தவழ்கிறது. கடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் மண்ணில் வாழும் மனிதர்களின் துயரங்களை நெஞ்சில் நிறுத்தி ,அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியத்தன்னை வருத்திக் கொண்ட தத்துவ ஞானி புத்தர். அவர் ஒரு மதபோதகர் இல்லை. தாழ்குலம் என்று பழிக்கப்பட்ட தலித்துகளுக்கு முதன்முதலில் கோவில் வாசலில் …
More like this
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
தியாகத் திருவுருவம் நேதாஜி
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும், கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அனுபவிப்பதற்கும் காரணமாக விளங்கிய மகத்தான தலைவர்களை நன்றியுடன் நினைவுகூர்வ…
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
மந்திர மாலிகா
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
தந்தை பெரியார் சுயமாகச் சிந்திக்கும் குணம் கொண்டவர். சாதியின் பெயரால் மனிதர்கள் சூறையாடப்படுவதை அவர் விரும்பாதவர். பண்டிதமணி அயோத்தி தாசர் மீது பற்றுக் கொண்டவர். அவரிடமிர…
நெஞ்சில் நிறைந்த நேரு
அண்ணல் காந்தி பாதையிலே அகிலம் போற்ற வாழ்ந்தவராம் புண்ணியமூர்த்தி நேரு மகான் பாரதம் செழிக்கப் பாடுபட்டார்! சாதி மதத்தத்தைப் பாராமல் தரணியை உயர்த்திய பெருமகனார் சத்தியம் உண்மை…
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
மனமும் மனிதனும்
மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…