மருத்துவம் Books


ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள்

சினம் மிகுந்த வேளையில் என்னைக்கிள்ளுக்கீரை என்றா நினைத்தாய் என்று நம்மில் சிலர் பேசுவது வழக்கம். இவ்வாறு நாம் அலட்சியமாகப் பேசும் கீரை வகைகளின் பயனை இந்நூல் விவரிக்கிறது. …

சித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்

இந்நூலில் தாவரங்கள் வழி நமக்குக் கிடைக்கும் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், சமூலம் ஆகியவற்றின் மருத்துவ குணங்களை மட்டும் தொகுத்து வழங்கி உள்ளோம். இந்நூல் நூறாண்டுகளுக்கு முன் க…

குடும்ப நல சிகிச்சைக்கு ஹோமியோபதி

ஒரு பொருள் எந்த நோயை ஏற்படுத்துகின்றதோ அதே பொருளை வீரியப்படுத்திக் கொடுக்கும் போது அந்நோய் முற்றிலும் அகலுகிறது என்பதே ஹோமியோபதியின் அடிப்படை விதியாகும். இந்நூலில் ஹோ…

ஆரோக்கியம் தரும் முளை தானியம் நுணாக் கனி கனி காய் கீரை

ஆரோக்கிய நூலாசிரியர் கழகம் மற்றும் பென்ஸ் கிளப் ஆகியவற்றிலும் அங்கத்தினராக இருந்து வருகிறார். Malar nature care, eye care centre Nobel herbal drug,ஆகிய அமைப்புகள…

தொடு சிகிச்சை கற்போம்

எல்லா மருத்துவ முறைகளும் 'மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மருத்துவ முறையைப் பின்பற்ற வேண்டாம்' என்றே கூறுவது வழக்கம். ஆனால் தொடு சிகிச்சை என்ற அக்குபங்சரைப் பொறுத்த வரை நீங்…

அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம்

மனித குலம் நோயற்று வாழ மாற்றுமுறைச் சிகிச்சைகளில் ஒன்றான அக்குபஞ்சர் மருத்துவத்தை அனைவரும் புரிந்து தெளிவாக கற்றுக் கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளதே இந்த புத்தகம். சாதார…

கவலைப்படாதே சகோதரா! - புற்றுநோயின் மறுபக்கம்

புற்று நோய் உயிர்க்கொல்லியா? உங்களுக்கும் புற்று நோய் வருமா? இது பரம்பரை நோயா? சிகிச்சைகள் பலன் அளிக்குமா? டாக்டர்களால் நோயாளிகள் சுரண்டப்படுகிறார்களா? புற்றுநோய் ஆராய்ச்சி…

மலர் மருத்துவம்

மலர் மருத்துவத்தின் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்க ஸ்பிரிட் சேர்க்கப்படும். குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் …

நலம் தரும் கீரை வைத்தியம்

இந்நூலில் மிக முக்கிய 22 வகை கீரைகளின் பயன்களும் மருத்துவக் குறிப்புகளும் நிறைந்த நல்ல நூல். இந்நூலில் அரைக் கீரை, நாயுருவிக் கீரை, முருங்கைக் கீரை, என்பனவற்றிருக்கும் உ…

சுக்கு மிளகு திப்பிலி எளிய மருத்துவம்

திரிகடுகம்' எனும் நீதிநூல் "சுக்கு மிளகு திப்பிலி" என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும். திரிகடுகத்தில் முதலில் உள்…