மருத்துவம் Books


நோயின்றி வாழ மூலிகை மருந்துகள்

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந் துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை…

இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?

ஆரோக்கியமும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும் காலம் மாறி, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தை இயல்பாக, இலகுவாக செலவில்லாமல் ப…

சித்தர்கள் அருளிய உணவு முறைகள்

சித்த மருத்துவ முறைப்படி ஒரு மனிதன் இனிப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு, உப்பு மற்றும் புளிப்பு என்ற ஆறு சுவைகளையும் கொண்ட சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நே…

சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்

நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு…

மனச்சிறையில் சில மர்மங்கள்

‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ண…

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும்

ஆண்மை குறைபாடு குறித்து இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. இது குடிம்ப வாழ்க்கையை குலைக்கக்கூடியது. சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்…

சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்

இவ்வுலகில் அனைவருக்கும் நல்வாழ்வு வாழ வேண்டும், படிப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும், வெற்றியாளராக வளம் வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பங்கள் நிறைவேற இற…

குழந்தை நலம் காப்போம்

ஒரு குழந்தையின் ஆரோக்கியமும் , எதிர்காலமும் அந்நாட்டின் சுகாதாரத்தைப் பொறனுத்து அமைகிறது. குழந்தை கரு உருவாவதிலிருந்து பிறக்கும் வரையும் பிறந்த பின்பு கடைப்பிடுக்க வேண்…

உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள்

உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் ; உணர்ச்சிகள் கூட பலவித உடல்நோய்களை உண்டாக்கலாம். இவ்வுண்மையைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் டாக்டர் தி. ஜெயராமகிருஷ்ணனும் ,திரு. பு.ஜெயச்சந்த…

வெந்தயத்தின் சிறப்பு மருத்துவம்

இந்நூலில் வெந்தயத்தை தனியாக செய்யக்கூடிய மருந்துகளையும் சில துணைப் பொருள்களைச் சேர்ந்து செய்யக் கூடிய எளிய மருந்துகளையும் எழுதியுள்ளனே. இந்நூலிலுள்ள முறைகள் பல. இவைகள் …