வாழ்க்கை வரலாறு Books


ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை

Author: ஓஷோ

ஓஷோ தம் காலத்திற்கு முன்னாலேயே தேன்றிவிட்டவர்.காலம்தான் ஓடிப்போய் அவரைப்பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய வித்தியாசமான அபூர்வ தரிசனம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும…

Check Price

அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

தொலைபேசியைக் கண்டுபிடித்தவரா?ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவரா?விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவரா? காதுகேளாதவர்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிர…

Check Price

அறிஞர் அண்ணா

பிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல் , மக்களோடு இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா , அதனால்தான் அவருக்குப் பல லட்சக்கணக்கான தம்பிகள்…

Check Price

கலைவாணி : ஒரு பாலியில்

அதிகாலை மூன்று மணியிருக்கும். உறக்கம் சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. பழனி ஒரு கஸ்டமருடன் வந்தார். எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுது போக்கு, எட்டு மணி நேர…

Check Price

நான் பூலான்தேவி

எனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலபேர் என்னைப் புகைப்படம் எடுக்கவும், அவற்றைத் தங்கள் சுயநலத்திற்காகத் த…

Check Price

தியாகத்தலைவர் காமராஜர்

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எளிய இனிய தமிழில் எடுத்துக்கூறுகிறது இந்நூல். நூலைப் பற்றி நூலாசிரியர்:- காமராஜர் தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து சாதனை…

Check Price

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

Check Price

வியப்பூட்டும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்

நம்மில் ஒவ்வொருவரும் எடிசனின் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை தினம் தோறும் பயன்படுத்தியே வருகிறோம். பலருக்கு அவரது கண்டுபிடிப்பு சாதனத்தைக் கொண்டே தொழிலுமு வாழ்வும் நடக்கிறது…

Check Price

ஜான்சி ராணி

விளையாட்டுப் பருவத்தில் சிறுமி ஒருத்தியின் ஆசை என்னவாக இருக்கும்? பூக்கள் பறிப்பது, பட்டாம்பூச்சி பிடிப்பது. ஆனால் சிறுமி மனுவுக்கு பொம்மைகளைவிட போர் செய்ய உதவும் ஆயுதங்…

Check Price

அறிவொளியூட்டும் அப்துல்கலாம்

தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1931 , அக்ரோபர் 15-ஆம் நாள் பிறந்தவர் அப்துல் கலாம்.கவிதை ஆற்றல் மிக்கவர். நூலாசிரியர், பைச்சாளர், சிறந்த கருத்துர…

Check Price