Select a cover image
Searching for images...
Saving cover image...
வியப்பூட்டும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்
Viyappootum Vingnani Thomas Alwa Edison
நம்மில் ஒவ்வொருவரும் எடிசனின் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை தினம் தோறும் பயன்படுத்தியே வருகிறோம். பலருக்கு அவரது கண்டுபிடிப்பு சாதனத்தைக் கொண்டே தொழிலுமு வாழ்வும் நடக்கிறது. அதனால்தான் விஞ்ஞானிகளில் அவர் வெற்றிகரமான மனிதராக போற்றப்படுகிறார். 'முயற்சி திருவினை ஆக்கும்' என்கிற கருத்தையே தனது வாழ்வாகக் கொண்டவர். அதனால் தன்னம்பிக்கைக்காரர்களுக்கெல்லாம் அவரே தலைவன்; தத்துவாசிரியன்; ஞான குரு.
Genres
Shelves
More like this
குருவியும் நரியும்
குருவியும் நரியும் ; இத்தொகுப்பில் முத்தான சிறுவர் கதைகள் கொத்தாக உள்ளன. கதைகள் படிப்பதும் , சுவைப்பதும்பாலகர்களுக்குப் பயனுள்ள பொழுபோக்கு . முன்பு போல் குழந்தைகளுக்குக் க…
கிருஷ்ணதேவராயர்
இதுவரை இந்தியாவை ஆண்ட மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணதேவராயருக்குச் சரித்திரத்தில் அளிக்கப்பட்டுள்ள இடம் சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதும்கூட. இந்தியாவின் முதன்மையான இந்த…
ரவீந்திரநாத் தாகூர்
உலகப் பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். மகாகவி என்று போற்றப்படுபவர். அவரது பாடல்கள் தெய்வீகமானவை. அவரது கதைகள் மனித மனங்களை உயர்த்தக்கூடிய உன்னதம் பெற்றவை. இந்தியாவின் எ…
தமிழகத்துப் பழங்கதைகள்
தமிழகத்தில் பழங்காலம் தொட்டே மக்களிடம் வாய்வழிக் கதைகளாகப் பல சுவையான கதைகள் நிலவி வருகின்றன. நகைச்சுவை, புத்திசாதுர்யம், நீதி நியாயம், உலகியலைப் புரிந்துகொள்ள வேண்டிய…
சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ
'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ர…
இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள்
டால்ஸ்டாய் அவர்களை மேலேழுந்தவாரியாக ஒரு எழுத்தாளராகவே அறிந்திருக்கிறது. ஆனால் அவர் கதைகளைப் படித்து அதன் கருப்பொருளை உணர்ந்தவர்களோ டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர் கதாசிரியர். …
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுபாஷ் சந்திரபோஸ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
தமிழ்க்கடலும், சுதந்திரப் போராட்ட வீரருமான திருச்சி வழக்குரைஞர் திரு. ந. ஹாயாஸ்யம் அவர்களின் மூன்றாவது புதல்வி திருமதி. கமலா பத்மகிரீஸ்வரன். தமிழில் சிறந்த கவிதைகளும்,…
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரு…
விவேகானந்தர்
மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…