Select a cover image
Searching for images...
Saving cover image...
நாட்டுமக்கள், தம் நாகரிக நல்வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியம். அதுவே அவர்களது கலாச்சார, பண்பாட்டு, வளர்ச்சிகுச் சான்று; சரித்திரம்; அவ்வாறே பல நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளையும் 'பழக்கங்களையும் அறிந்துகொள்வதும் உலக சமுதாய வளர்ச்சிபற்றிய அறிவிற்கும், மனித குல வளர்ச்சி குறித்த தெளிவிற்கும் துணை நிற்கும். 'பயண …
Genres
Tags
Shelves
More like this
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரு…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
மகா அலெக்சாண்டர்
உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனைய…
நாடோடிக் கதைகள்
பொதுவாக மேல்நாட்டுக் கதைகள் என்று. மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கதைகளும், ஐரோப்பிய கண்டத்து இதர நாட்டுக் கதைகளுமே நம்மிடம் கொண்டுவந்து சேர்க்…
ரவீந்திரநாத் தாகூர்
உலகப் பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். மகாகவி என்று போற்றப்படுபவர். அவரது பாடல்கள் தெய்வீகமானவை. அவரது கதைகள் மனித மனங்களை உயர்த்தக்கூடிய உன்னதம் பெற்றவை. இந்தியாவின் எ…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…
காமராஜர் வாழ்வும் அரசியலும்
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…
அக்னிச் சிறகுகள்
இந்தியாவின் ஏவுகணை நாயகன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரின் எழுச்சியூட்டும் வாழ்க்கை வரலாற்றினை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இராமேஸ்வரத்தின் எளிய பின்னணியில் பிறந்து, ந…
முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும்
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார்.இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம்முசோல…