கவிதைகள் Books


நம்பிக்கையுடன் பாகம் - 2

பிறருக்காக பிரார்த்தனை செய்ய பழகு! உனக்காக நீயாய் உருவேற்றும் வேண்டுதலைவிட வலிமையானது. அடுத்தவருக்காக நீ செய்யும அர்ச்சனையும் பிரார்த்தனையும்! தூய்மையான உன் பிரார்த்தனை…

சண்டைத் தோழி

முதன் முதலாக என்னைப் பார்த்தபோது வெட்கப்பட்டு கீழே குனிந்து சிறு புன்னகை வீசிச் செல்லாமல் ஹாய் சொல்லி என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தனால் என்னிடம் நூறுரூபாய் வாங்கிக்கொ…

உறுமீன்களற்ற நதி

இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப் போன குரூரங்களின் முன் ஓரு பார்வையாளன…

...என்றான் கவிஞன்

கவிதையின் முகம். புதிய பரிணாமத்திற்குக் கவிஞர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டுமா..? சுயம் இழக்க வேண்டுமா..? பதில் சொல்ல முடியாத கேள்விகளின் படையெடுப்பு நிகழ்ந்து க…

அவளும் அவனும்

காந்தியக் கவிஞர் என்று போற்றப்படும் ஒரு சிறந்த தேசபக்தரின் கைவண்ணத்தில் உருவான இக்காவிய நூல், எளிய சொற்களையும் இனிய சந்தங்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆணுக்கும் பெ…

ஊசிகள்

பாலு! 'ஊசிகள்' படித்தாயே எப்படி இருக்கிறது? முன்பெல்லாம் புலவர்கள் 'பாடான் திணை' என்று உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தான் தங்கள்பாட்டில் இடம்கொடுப்பார்கள். எல்லாம் மாறுகிற க…

பாவேந்தரின் தமிழியக்கம்

கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை, அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்த…

சிவாஜி கணேசனின் முத்தங்கள்

நவீனத் தமிழிச் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை. கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த …

அதீதத்தின் ருசி

மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வ…