கவிதைகள் Books


இன்று

'அசோகமித்திரனின் 'இன்று', எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து 'இன்று'வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்திய…

Check Price

அருகன்

அருகன் என்பதற்கு, பக்குவன், தக்கவன், அதிசயன், அந்தணன், அறிவன், ஆசான், புண்ணியன், புனிதன் என பல பொருட்களைக் காண்கிறோம். இங்கே, கோளில் பொறி எண் குணம் இலவே என்ற சொற்களுக்கு நா…

Check Price

புதுமைப்பித்தன் கவிதைகள்

சிறுகதை இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்த புதுமைப்பித்தன் கவிதையிலும் புதியன புகித்தினார். புதுமைப்பித்தன் கவிதைகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. சில வானொலி…

Check Price

மஞ்சணத்தி

பகுத்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, நகர வாழ்க்கை குடியிருப்புகளின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் "மஞ்சணத்தி…

Check Price

நம்பிக்கையுடன் பாகம் - 2

பிறருக்காக பிரார்த்தனை செய்ய பழகு! உனக்காக நீயாய் உருவேற்றும் வேண்டுதலைவிட வலிமையானது. அடுத்தவருக்காக நீ செய்யும அர்ச்சனையும் பிரார்த்தனையும்! தூய்மையான உன் பிரார்த்தனை…

Check Price

சண்டைத் தோழி

முதன் முதலாக என்னைப் பார்த்தபோது வெட்கப்பட்டு கீழே குனிந்து சிறு புன்னகை வீசிச் செல்லாமல் ஹாய் சொல்லி என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தனால் என்னிடம் நூறுரூபாய் வாங்கிக்கொ…

Check Price

உறுமீன்களற்ற நதி

இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப் போன குரூரங்களின் முன் ஓரு பார்வையாளன…

Check Price

...என்றான் கவிஞன்

கவிதையின் முகம். புதிய பரிணாமத்திற்குக் கவிஞர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டுமா..? சுயம் இழக்க வேண்டுமா..? பதில் சொல்ல முடியாத கேள்விகளின் படையெடுப்பு நிகழ்ந்து க…

Check Price

அவளும் அவனும்

காந்தியக் கவிஞர் என்று போற்றப்படும் ஒரு சிறந்த தேசபக்தரின் கைவண்ணத்தில் உருவான இக்காவிய நூல், எளிய சொற்களையும் இனிய சந்தங்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆணுக்கும் பெ…

Check Price

ஊசிகள்

பாலு! 'ஊசிகள்' படித்தாயே எப்படி இருக்கிறது? முன்பெல்லாம் புலவர்கள் 'பாடான் திணை' என்று உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தான் தங்கள்பாட்டில் இடம்கொடுப்பார்கள். எல்லாம் மாறுகிற க…

Check Price