கவிதைகள் Books


அழகுயரக் கண்ணாடி

ஆயிரங்கால் மண்டபத்தில் அழகான கால்கள் அதைக் காண வந்த உன் கால்களே. ● வெட்கத்தில் நீ உன் கால் கட்டை விரலால் கோலம் போட்ட இடத்தை வாசலாக வைத்து வீடு கட்டப் போகிறேன் நாம் வாழ்வதற்கு…

Check Price

பச்சைத் தேவதை

சமூகம், அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் உடையவை, இல்லாதவை என நவீன கவிதைகளைப் பிரித்தால் இரண்டாம் வகையில் சலமாவின் கவிதைகள் அடங்கும். துணிச்சலும் நளினமும் ச…

Check Price

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்

" “கிரானைட் தன்னைக் காட்டிக் கிடந்தது நீ என்ன கண்டாய் நாடோடியே? உட்கார ஒரு பெஞ்சுமில்லை. நான் களைத்துப்போயிருந்தேன்.“ - ப்ரக்ட் ஒரு கவிதை உருவாவதற்கும் அக்கவிதை உருவாகக் …

Check Price

தேன்மழை

சாவின் முத்தம், சுவரும் சுண்ணாம்பும், துறைமுகம், சிரிப்பின் நிழல்(பாடல் தொகுப்பு), அமுதும் தேனும் , தேன்மழை (கவிதைத் தொகுப்பு), பாரதிதாசன் பரம்பரை, வினாக்களும் சுரதாவின்…

Check Price

எனது கறுப்புப்பெட்டி

எவ்வளவு எச்சரிக்கையுடன் பெண்கள் என்னைக் கடந்து போனாலும் " எப்படியும் திருடிவிடுவேன் ஓர் கவிதையேனும்

Check Price

இன்று

'அசோகமித்திரனின் 'இன்று', எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து 'இன்று'வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்திய…

Check Price

அருகன்

அருகன் என்பதற்கு, பக்குவன், தக்கவன், அதிசயன், அந்தணன், அறிவன், ஆசான், புண்ணியன், புனிதன் என பல பொருட்களைக் காண்கிறோம். இங்கே, கோளில் பொறி எண் குணம் இலவே என்ற சொற்களுக்கு நா…

Check Price

புதுமைப்பித்தன் கவிதைகள்

சிறுகதை இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்த புதுமைப்பித்தன் கவிதையிலும் புதியன புகித்தினார். புதுமைப்பித்தன் கவிதைகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. சில வானொலி…

Check Price

மஞ்சணத்தி

பகுத்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, நகர வாழ்க்கை குடியிருப்புகளின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் "மஞ்சணத்தி…

Check Price

நம்பிக்கையுடன் பாகம் - 2

பிறருக்காக பிரார்த்தனை செய்ய பழகு! உனக்காக நீயாய் உருவேற்றும் வேண்டுதலைவிட வலிமையானது. அடுத்தவருக்காக நீ செய்யும அர்ச்சனையும் பிரார்த்தனையும்! தூய்மையான உன் பிரார்த்தனை…

Check Price