கவிதைகள் Books
பூனை எழுதிய அறை
மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…
புலரி
நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்கான. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவ…
401 காதல் கவிதைகள்
சங்க இலக்கியத்தின் பொக்கிஷமான குறுந்தொகையை நவீன வாசகர்களுக்கு நெருக்கமான முறையில் அறிமுகப்படுத்தும் ஒரு சிறந்த படைப்பு இது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின்…
தமிழ் காதல் கவிதைகள்: ஐங்குறுநூறு
Dating from the early decades of the third century C.E., the Ainkurunuru is believed to be the world's earliest anthology of classical Tamil love …