இலக்கிய புனைகதை Books
எஸ்தர்
ராமநாதபுரம் மாவட்டத்தின் சாத்தாங்குளம் என்ற வறண்ட கிராமம். பஞ்சமும் வறட்சியும் தாக்க, ஊரில் இருந்த மக்கள் ஒவ்வொருவராகக் கிராமத்தை விட்டு இடம்பெயர்கிறார்கள். ஆனால் ஒரு குடும்பம்…
நீர்வழிப் படூஉம்
இந்நாவல் கொங்கு வட்டாரத்தின் நொய்யல் நதிக்கரையில் வாழும் குடிநாசுவர் எனப்படும் எளிய சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் க…
ஆகாயத் தாமரை
இரண்டரை வயதுச் சுற்றுச்சூழல் கொண்ட ஒரு இளைஞனான ரகுநாதன், தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கும் தருணத்தில் நிற்கிறான் — வேலையை விட்டு வேறு இடம் தேடலாமா, இல்லையா?…
ஒரு புளியமரத்தின் கதை
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையா…
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர …