இந்திய இலக்கியம் Books
தி கிரேட்டஸ்ட் தமிழ் ஸ்டோரிஸ் எவர் டோல்ட்
1930களிலிருந்து இன்றுவரையிலான தமிழ் இலக்கியத்தின் முப்பது சிறந்த சிறுகதைகளை ஒருங்கிணைக்கும் தொகுப்பு இது. சுப்பிரமணிய பாரதியின் காக்கை யாப்பு கற்கும் நையாண்டிக் கதையி…
வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா
கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாக…
நைன் ருபீஸ் அன் ஹவர்: டிஸப்பியரிங் லைவ்லிஹூட்ஸ் ஆஃப் தமிழ் நாடு
In a rapidly urbanising nation, rural India is being erased from the popular imagination. Through her five years of travelling across the villages…
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ப…
பீமன் அண்ட் ஹனுமான்: தி சன்ஸ் ஆஃப் வாயு, தி விண்ட் காட்
Both are known for their extraordinary strength and valour. Both are the sons of Vayu, the wind god. Hanuman lived in the Tretayug serving Sri Ram…
ஐயப்பன்
With Shiva and Vishnu as parents, a child's life is bound to be unusual. Ayyappan's courage is unlimited and his wisdom unmatched. Vicious tigress…
கர்ணா
சூரியனின் வரமாகக் கன்னிப் பெண் குந்திக்குப் பிறந்த குழந்தை, தாயால் கைவிடப்பட்டு தேரோட்டி தம்பதியால் வளர்க்கப்படுகிறான். உயர்குலத்தில் பிறக்காத காரணத்தால் வில்வித்தையில் தேர்ச்சி…
அபிமன்யு: விதியின் வழி இளவரசன்
The Kauravas had made a fateful error. Lusting after their cousin's kingdom, they underestimated young Abhimanyu's determination and ability to de…
ஒரு புளியமரத்தின் கதை
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையா…
காவல் கோட்டம்
சாகித்ய அகடாமி விருது பெற்ற இந்த நாவல், மதுரையின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமாகப் பதிவு செய்கிறது. உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று காலப்போக்கில் எப்படி 'கு…