Science Books
கி.மு கி.பி [Ki.Mu Ki.Pi]
குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.
மனிதனும் மர்மங்களும் [Manithanum Marmangalum]
The Book Title Manithanum Marmangalum Written By Madhan is published by Kizhakku Pathippagam
கற்றதும்... பெற்றதும்... [Katradhum Petradhum]
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
ஏன்? எதற்கு? எப்படி? (II) [Yen? Yetharku? Eppadi?] Part 2
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam]
மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.
பெண்ணின் மறுபக்கம் [Pennin Marupakkam]
உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்…
கற்பனைக்கும் அப்பால் / Karpanaikkum Appal
அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய …
கடவுள் இருக்கிறாரா? [Kadavul Irukirara?]
எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவி…