Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஏழாம் உலகம்
Ezhaam Ulagam
- பக்கங்கள்
- 287
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- தமிழினி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184934410
- ASIN
- B0DLTBRYKD
சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை 'சரக்குகள்' எனக் கருதி, அவர்களைக் கோயில்களிலும் திருவிழாக்களிலும் அமர்த்திப் பிச்சை எடுக்க வைத்து வாழ்க்கை நடத்தும் பண்டாரம் என்பவனை மையமாக வைத்துக் கதை விரிகிறது. நெல்லை–நாகர்கோவில் வட்டார வழக்கின் உயிரோட்டத்துடன், அந…
Appears in following lists
Ritam Mehta
மொழி அழகாக இருந்தாலும், இந்த நாவலைப் படித்து முடிப்பது எளிதல்ல. ஒவ்வொரு பக்கமும் மனதை உலுக்கும் அளவுக்குக் கொடூரமானது; சில இடங்களில் தாங்கிக்கொள்ளவே முடியாத வலி.
ஆனால் அந்தக் கடினத்தன்மைக்குள்தான் இந்நூல் சொல்ல வந்த விஷயங்கள் ஏராளம். வாழ்வின் மிகக் கீழ்நிலையில் இருப்பவர்களின் உலகத்தை எந்த மெருகும் இல்லாமல் ஜெயமோகன் நம் முன் விரிக்கிறார். எளிதில் மறக்க முடியாத, ஆனால் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய படைப்பு.
Quotes
சித்தம் உலையல்லோ சீவன் தீயல்லோ நித்தம் எரியுதடி - என் கண்ணம்மா நின்னு கொதிக்குதடீ
எண்ணி வச்சதெல்லாம் எங்கும் சிதறிடுதே மண்ணில் கவுந்த பாலை - என் கண்ணம்மா மாறி அள்ளலாமோ?
ஒன்னு ரெண்டாகும் மூணு நாலாகும் எண்ணும் பொருளெல்லாம் என் கண்ணம்மா ஒண்ணில் முளைச்சதுவே.
நடக்காது.
Shelves
More like this
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…
ரப்பர்
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடுகள் அழிந்து ரப்பர் தோட்டங்களாக மாறிய சூழலை மையமாகக் கொண்டு விரியும் இந்நாவல், வணிகமயமாதலும் சுற்றுச்சூழல் அழிவும் ஒரு நில…
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
விஷ்ணுபுரம்
ஒரு கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டு, ஒரு பெரும் விஷ்ணு சிலையை முன்வைத்து, பல நூற்றாண்டுகளாக விரியும் ஒரு காவிய நாவல் இது. மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதையர் நினைவாக எழு…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் ப…
வெள்ளி நிலம் (சிறார் நாவல்)
வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாட…
நூறு நிலங்களின் மலை
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புத…
குகைகளின் வழியே
ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் ந…
ஆயிரம் கைகள் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)
மகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். …