Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
என் காதல் நட்சத்திரமே
En Kaadhal Natchathiramey
- பக்கங்கள்
- 430
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0CKFJ1RWK
திரையுலகில் உச்ச நட்சத்திரமான கதாநாயகனுக்கும் அவனின் தீவீர ரசிகையான கதாநாயகிக்கும் இடையே நடக்கும் மோதலையும் காதலையும் என் பாணியில் கொஞ்சம் காமெடி கலந்து எழுதி இருக்கிறேன். கதையிலிருந்து ஒரு குட்டி டீஸர் “அப்பா! நான் கடைசியா கேட்குறேன்.. என்னை சென்னைக்குப் படிக்க அனுப்புவீங்களா? மாட்டீங்களா?” ஒருமுறை மகளை நிதானமாக உற்று பார்த்து விட்டு, “முடியாது!!” என்று சாவகாசமாகச் சொன்னார் பிரபாகரன். “ம்ம்ம்கூம…
Shelves
More like this
நேசிப்பாயா
நாயகனின் முதல் திருமணத்தில் ஏற்பட்ட காயத்தில் தனக்குள்ளேயே இறுகி போய் வாழும் நாயகனின் வாழ்க்கையில் அவன் விருப்பமின்றி நுழைந்து அவனை விரும்பி கைபிடிக்க துடிக்கும் நாயகியின்…
மனம் உருகுதே உயிர் கரையுதே
தன்னால் தாள முடியாத சுழலில் தந்தையைப் பிரிந்து, தாத்தாவின் வீட்டில் வளரும் தனது அண்ணனை காண வரும் நாயகி, தாத்தாவின் கட்டாயத்தினால் அவர்களின் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசன…
முடிவில்லா நேசமிது
ஆதாம் ஏவாள் காதலென்று நம்பி பொய் காதலில் வீழ்ந்து இணைபிரியா அன்பில் மீண்டு திருமணப் பந்தத்தில் இணைந்தவர்களின் காதல் வாசம் எங்ஙனம் அவர்களின் முடிவில்லா நேசமாய் மாறுகிறது என்ப…
உயிர் தீண்டும் காதலே
A Family romantic comedy story. நாயகன் : கெளதம் ( தொழிலதிபர்) கோபக்காரன். யாரிடமும் வாயால் பேசும் முன் கையால் பேச கூடியவன். அப்படிப்பட்டவனின் கோபத்த…
அழகான கனவே அழியாத நினைவே
தாயின் வாழ்க்கையை மாற்ற டைம் ட்ராவல் செய்து கடந்தகாலத்திற்கு தோழியுடன் செல்லும் கதாநாயகி அங்கே படும் பாட்டையும் என் பாணியில் காமெடி கலந்த காதலுடன் உருவானதே இந்த "அழகான க…
ருத்ரா
ஒரு காவலனுக்கும் (தீரன் சக்ரவர்த்தி) அவன் காக்க நினைப்பவளுக்கும்(ருத்ரா) இடையேயான காதலை என் பாணியில் கொஞ்சம் காமெடி கலந்து கொடுத்திருக்கிறேன். கதையிலிருந்து சில…
தீரா திமிரே தெவிட்டா காதலே
வேகத்தின் வீரனும்... விவேகத்தின் வித்தகியும்...!!! வஞ்சத்தின் வழித்தடத்தில் வீழ்ந்திடாது கொண்ட...!!! தீரா காதலும்... தெவிட்டா திமிரும்...!!! எங்கும் தேட கிடைத்திடா தேனம…
எனக்கென நீ உனக்கென நான்
குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத நாயகனும், குடும்பம் இருந்தும் இல்லாதது போல் வாழும் நாயகியும் விதி வசத்தால் திருமணப் பந்தத்தில் இணைந்து "எனக்கென நீ உனக்கென நான்" என மா…
சர்க்கார் - பாகம் 1
உத்திரபிரேதேசத்தில் வாழும் இரண்டு தாதாக்களின் மோதல்களும் அதற்கிடையில் மலரும் அவர்களின் காதலும் நிறைந்ததே இந்த கதை... கதையிலிருந்து ஒரு குட்டி டீஸர் லால்ப…
உன் சுவாசம் உயிர் தீண்டவே
தாய் தந்தை பாசத்திற்காய் ஏங்கி அது கிடைக்காமல், தனியாய் தன் அடையாளங்களை மறைத்து, தான் விரும்பிய வாழ்வினை வாழும் நாயகன்..!! அன்பும் அறிவும் கொண்ட சேட்டைக்காரியான நாயகி..!…