மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது)
Share:

மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது)

Bharathiyaar Kavidhaigal

Check Price on Amazon

மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது)

Bharathiyaar Kavidhaigal

பக்கங்கள்
472
பதிப்பகம்
ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

தேசிய மகாகவி பாரதியாரின் பாடல்களை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக மகாகவியின் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்து சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு இந்நூலை அழகுறத் தயாரித்துள்ளோம். லாப நோக்கின்றி மிகக் குறைந்த விலையிலும் வெளியிட்டுள்ளோம். முதல் பதிப்பில் விட்டுப்போன பல பாடல்கள் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் Poetry

More like this


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலம் முழுவதும்

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பாடல் எண் : 08 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்? பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழ…

விக்கிரமாதித்தன் கதைகள்

வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வெவ்வேறு பதிப்பகங்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறதே விக்கிரமாதித்தன் கதை, இதில் என்ன வித்தியாசம்? இந்நூலைக் கையில் எடுத்ததும் பலரு…

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

பாரதியார் கவிதைகள்

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

4.2/5 · 31 reviews

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …

3.0/5 · 19 reviews

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

3.8/5 · 4 reviews

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

3.7/5 · 7 reviews