ஆதவன் சிறுகதைகள்
Share:

ஆதவன் சிறுகதைகள்

Aadhavan Sirukathaigal

Check Price on Amazon
4.0/5 · 4 reviews

ஆதவன் சிறுகதைகள்

Aadhavan Sirukathaigal

4.0/5 · 4 reviews
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B07BMGQKXK

'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போட லாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.'

'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத்…

Interested in this book? Check Price on Amazon
Quotes

இளைஞர்கள் பாவம், தாரதம்மியங்களை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் அலைக்கழிக்கப் படுபவர்கள். பெரியவர்கள்தான் அவர்களைப் பக்குவமாக சரியான திசையில் திருப்பிவிட வேண்டும்...

ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள், ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.

சிலருக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு சுலபத்தில் கிட்டிவிடுகிறது......

More Quotes...
Shelves

More like this


என் பெயர் ராமசேஷன்

நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ராமசேஷன், பெண்களின் ஆளுமையில் ஊறிய குடும்பச் சூழலிலிருந்து தப்பிக்க விடுதியில் தங்கிப் படிக்கிறான். அங்கே ராவ் என்ற நண்பன் வழியாக மேல்தட்…

3.8/5 · 20 reviews

இரவுக்கு முன்பு வருவது மாலை

இது ஆறு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களின் அக வாழ்க்கை, சமூகத்திலிருந்து அவர்கள் உணரும் அந்நியப்படுதல், மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் நு…

4.8/5 · 6 reviews

காகித மலர்கள்

1970களின் டெல்லியில், அரசாங்க உயரதிகாரி பசுபதியின் மேல் நடுத்தர வர்க்கப் பிராமணக் குடும்பம் வெளிப்படையான நல்லிணக்கத்தின் முகமூடிக்குப் பின்னால் சிதறிக்கிடக்கிறது. பதவி ஆச…

4.3/5 · 18 reviews

ஆதவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு

தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் அனைத்துச் சிறுகதைகளும் அடங்கிய முழுத் தொகுப்பு இது. சந்தேகமில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழ…

3.8/5 · 4 reviews

கருப்பு அம்பா கதை

நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைக்களங்கள் மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது கதை மாந்தர்கள் இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சன…