இரும்பு குதிரைகள்
Share:

இரும்பு குதிரைகள்

Irumbu Kudhiraigal

Check Price on Amazon
4.14/5 · 400+ ratings

இரும்பு குதிரைகள்

Irumbu Kudhiraigal

4.14/5 · 400+ ratings
பக்கங்கள்
360
வடிவம்
Paperback
பதிப்பகம்
Visa Publications
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
21
ASIN
B0DLT6NZBB

போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் பிரிவில் பணியாற்றும் நாயகன், இயந்திரங்களோடு மட்டும் பழகாமல் அவற்றின் பின்னால் இயங்கும் மனித உணர்வுகளையும் கூர்மையாக அவதானிக்கிறான். பகல் வேஷங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களின் எதார்த்தமான பக்கங்களையும், ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் ப…

Interested in this book? Check Price on Amazon
Quotes

ஞானத்துக்கும் தொழிலுக்கும் என்னப்பா சம்பந்தம்? இரை தேடறது நமக்கும் உண்டே. புத்தியை வயத்தாலே கட்டிப் போட்டிருக்கே. ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழி யாய்ன்னு ஒளவைக் கிழவி பாடறாளே. இரை தேட வேண்டாம்னா பாறாங்கல்லாய்ப் போயிடுவோம். பாறைக்குப் பிரச்சனை இல்லை. மிருகம் மாதிரி இரை மட்டும் தேடற சுபாவமும் இல்லை. இரையும் தேடி ஞானமும் தேடி... அட்டா என்ன சுகம், எப்படிப்பட்ட போராட்டம். இது பனிஷ்மென்ட் இல்லை அம்பி. சுயமா புடம் போட்டுக்கற வித்தை, சுவாரஸ்யமான விளையாட்டு.

ரீகலெக் ஷ ன் ஆஃப் தாட்ஸ் மனுஷாளுடைய பெரிய சொத்து இது. நடந்ததை நினைவுக்குக் கொண்டுவந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப் படுத்திக்கறது மனுஷாளுக்கு மட்டுமே உண்டு. மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ, காமமோ வந்துடறதில்லே. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லை. கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி.

More Quotes...
Shelves
பாலகுமாரன் நாவல் Social Novel லாரி தமிழ் இலக்கியம் Novel சமூக நாவல் தொழிலாளர் வாழ்க்கை Tamil Literature

More like this


தாயுமானவன்

கார் தொழிற்சாலையில் அசெம்பிளி ஃபோர்மேனாகவும் தொழிற்சங்கத் தலைவனாகவும் மதிப்புடன் வேலை பார்க்கும் பரமு, நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் ஒரு சிக்கலுக்குத் தானே பொறுப்பேற்…

4.26/5 · 300+ ratings

உடையார், பாகம் 3

தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் பணியின் மூன்றாம் கட்டத்தை விவரிக்கும் வரலாற்றுப் புதினம். அருண்மொழி வர்மன் அரியணை ஏறும் நிகழ்வுகள் மற்றும் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட மர்மம் ஆகியவ…

4.28/5 · 1K+ ratings

உடையார் பாகம் 5

ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாலகுமாரனின் உடையார் தொடரின் ஐந்தாம் பாகம். இந்தப் பாகம் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் இடையிலான போரை மையமாகக் கொண்…

4.32/5 · 600+ ratings

மெர்குரிப் பூக்கள்

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

4.05/5 · 400+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

3.9/5 · 1K+ ratings

ஏழாம் உலகம்

சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…

4.16/5 · 600+ ratings

குருதிப்புனல்

Novel on social themes. மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழு…

3.94/5 · 500+ ratings

உறுபசி

நவீன வாழ்க்கை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் விழும் கசப்பின் நிழலைப் பேசும் நாவல் இது. சம்பத் என்ற இளைஞனின் மரணத்திலிருந்து தொடங்கும் கதை, அவனை நேரடியாக …

3.85/5 · 400+ ratings

குறிஞ்சி மலர்

This is a story which take place in thiruparankundram,Madurai.This story tells the characters of purani and aravindan,who lived in present world w…

4.12/5 · 300+ ratings

சஞ்சாரம்

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

4.16/5 · 300+ ratings

சித்திரப்பாவை

அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் சமூக நாவல். ஓவியக் கலைஞன் அண்ணாமலையின் வாழ்வில் ஏற்படும் காதல், துரோகம், நட்பு மற்றும் சமூக முரண்பாடுகளை அழகாகச் சித்தரிக்கும் இந்நாவல்…

4.18/5 · 200+ ratings