தாயுமானவன்
Share:

தாயுமானவன்

Thayumanavan

Check Price on Amazon

தாயுமானவன்

Thayumanavan

பக்கங்கள்
280
பதிப்பகம்
விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் பிறகு ஊர் திரும்பும் கால் நடைகள் மாதிரி நகர்ந்து கொண்டிருந்தன. பரமு நாற்காலியைத் தூக்கி இன்னும் வராண்டாவின் கைப்பிடிச்சுவருக்கு அருகே போட்டுக் கொண்டான். முடிந்தவரை வானம் முழுவதும் அங்கிருந்தே பார்க்க ஆசைப்பட்டான்.

Interested in this book? Check Price on Amazon
Quotes

பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்

பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்

யார் எதிரி? யார் நண்பன்? காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம் தான் நண்பன். காலம்தான் குரு. காலமே கடவுள்.

More Quotes...
Shelves
Tamil Literature குடும்பம் தமிழ் இலக்கியம் Novel நாவல் தந்தை தொழிற்சாலை Family பாலகுமாரன்

More like this


இரும்பு குதிரைகள்

போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…

4.14/5 · 400+ ratings

உடையார், பாகம் 3

தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் பணியின் மூன்றாம் கட்டத்தை விவரிக்கும் வரலாற்றுப் புதினம். அருண்மொழி வர்மன் அரியணை ஏறும் நிகழ்வுகள் மற்றும் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட மர்மம் ஆகியவ…

4.28/5 · 1K+ ratings

உடையார் பாகம் 5

ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாலகுமாரனின் உடையார் தொடரின் ஐந்தாம் பாகம். இந்தப் பாகம் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் இடையிலான போரை மையமாகக் கொண்…

4.32/5 · 600+ ratings

மெர்குரிப் பூக்கள்

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

4.05/5 · 400+ ratings

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.32/5 · 1K+ ratings

உடையார்

சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ ச…

4.33/5 · 900+ ratings

உடையார் - பாகம் 6

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

4.3/5 · 700+ ratings

கங்கை கொண்ட சோழன் 1

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.11/5 · 700+ ratings

உள்ளம் கவர் கள்வன்

நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை …

4.02/5 · 89 ratings