Quotes from தாயுமானவன்

பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்
பாலகுமாரன் (Balakumaran) — 'தாயுமானவன்'
பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்
பாலகுமாரன் (Balakumaran) — 'தாயுமானவன்'
யார் எதிரி? யார் நண்பன்? காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம் தான் நண்பன். காலம்தான் குரு. காலமே கடவுள்.
பாலகுமாரன் (Balakumaran) — 'தாயுமானவன்'