Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
பிறகு
Piragu
- பக்கங்கள்
- 255
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kaalachuvadu Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789380240282
- ASIN
- B07PWCTPH6
சுதந்திரத்திற்குப் பிறகான தென் தமிழகத்தின் கரிசல் கிராமம் மணலூத்துக்கு, வேலை தேடி வரும் செருப்புத் தொழிலாளி அழகிரி, காவக்காரர் கந்தையாவின் அரவணைப்பில் சக்கிலியக் குடியில் வேர்விடுகிறான். இளம் வயதிலேயே மனைவி காளியை இழந்து, கைக்குழந்தை முத்துமாரியைத் தனியாக வளர்க்க முடியாமல், ஆவடையை மறுமணம் செய்கிறான். ஆவடை முத்துமாரியைச் சொந்தக் குழந்தையாகப் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள். முத்துமாரியின் திருமண வாழ்…
Appears in following lists
Shelves
More like this
வெக்கை
வறண்ட நிலப் பரப்பையும் ஏற்றத்தாழ்வு நிறைந்த கிராமிய சமூக அமைப்பையும் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், நிலத்திற்காக நடக்கும் பழிவாங்குதலின் விளைவுகளை பதினைந்து வயதுச் சிறுவன் …
பாரிசுக்கு போ!
கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே தாயை இழந்து, வெளிநாடுகளில் வளர்ந்த சாரங்கன், பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை திரும்புகிறான். மேற்கத்திய இசையில் தேர்ச்சி…
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
ஒரு புளியமரத்தின் கதை
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையா…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
அஞ்ஞாடி
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
நைவேத்யம்
நைவேத்யம் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல்.கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழ்ச் சிறுகதைகள…
அஞ்ஞாடி
வண்ணாக்குடி எனும் சிற்றூரில் ஆண்டியும் கருப்பியும் வளரும் காலத்தில் தொடங்கும் இக்கதை, சிவகாசி, கழுகுமலை, எட்டையபுரம் எனத் தென் தமிழ்நாட்டின் பல ஊர்களை உள்ளடக்கி இரு நூற்றாண்…
அஞ்ஞாடி
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் ... தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்... சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை..…
கொம்மை
மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் …
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …