ஆதவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு
Share:

ஆதவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு

Aadhavan Sirukathaigal Muzhu Thoguppu

Check Price on Amazon
4.13/5 · 46 ratings

ஆதவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு

Aadhavan Sirukathaigal Muzhu Thoguppu

4.13/5 · 46 ratings
பக்கங்கள்
800
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Kizhaku Pathippakam
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788183680851

தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் அனைத்துச் சிறுகதைகளும் அடங்கிய முழுத் தொகுப்பு இது. சந்தேகமில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்து அவருடையது. தனி மனிதனின் பிரச்னைகளை, தேடல்களை, மனக்கொந்தளிப்புகளை, அற்ப ஆசைகளை, அவை தீராதபோது எழும் ஆதங்கத்தை, குமுறலை - ஆதவனைப்போல் நேர்த்தியாகப் பதிவு செய்தவர்கள் தமிழில் குறைவு.


‘1960-70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதை க்கழ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


என் பெயர் ராமசேஷன்

நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ராமசேஷன், பெண்களின் ஆளுமையில் ஊறிய குடும்பச் சூழலிலிருந்து தப்பிக்க விடுதியில் தங்கிப் படிக்கிறான். அங்கே ராவ் என்ற நண்பன் வழியாக மேல்தட்…

4.27/5 · 100+ ratings

காகித மலர்கள்

1970களின் டெல்லியில், அரசாங்க உயரதிகாரி பசுபதியின் மேல் நடுத்தர வர்க்கப் பிராமணக் குடும்பம் வெளிப்படையான நல்லிணக்கத்தின் முகமூடிக்குப் பின்னால் சிதறிக்கிடக்கிறது. பதவி ஆச…

4.22/5 · 100+ ratings

ஆதவன் சிறுகதைகள்

'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றி…

4.33/5 · 61 ratings

இரவுக்கு முன்பு வருவது மாலை

இது ஆறு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களின் அக வாழ்க்கை, சமூகத்திலிருந்து அவர்கள் உணரும் அந்நியப்படுதல், மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் நு…

4.28/5 · 47 ratings

கருப்பு அம்பா கதை

நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைக்களங்கள் மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது கதை மாந்தர்கள் இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சன…

3.82/5 · 11 ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …

4.54/5 · 1K+ ratings

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…

4.6/5 · 1K+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

துணையெழுத்து

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…

4.24/5 · 600+ ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1

பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…

4.26/5 · 600+ ratings