நா. வானமாமலை நூல்கள் · Na. Vanamamalai Books
நா. வானமாமலை எழுதிய 11 நூல்கள் FlipTamil தொகுப்பில் உள்ளன. இவரது படைப்புகள் சிறுகதைகள், கட்டுரைகள், அரசியல் ஆகிய வகைகளில் அமைந்துள்ளன. தமிழர் வரலாறும் பண்பாடும், முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல், பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்கள்.
11 நூல்கள்
நா. வானமாமலை — அனைத்து நூல்கள்
About நா. வானமாமலை (Na. Vanamamalai)
நா. வானமாமலை (1917 - 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது 22 நூல்கள் 2008-09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது