Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஐவர் ராசாக்கள் கதை
Ivar Rasakkal Kathai
- பக்கங்கள்
- 248
- பதிப்பகம்
- நாம் தமிழர் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
நாட்டுக் கதைப்பாடல் வெளியீடு ஆறாவதாக 1974 ஆம் ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக நா.வா. பதிப்பித்து அளித்தது தமிழ் உலகிற்கு மிகப் பெரிய ஒரு கொடையாகவே இருக்கிறது. இந்நூலின் முன்னுரையில் கதைச் சுருக்கம், ஆய்வுரையில் கதை நிகழும் காலம், வரலாற்று மூலங்கள், பிற கதைகளுடனான தொடர்பு ஆகியன கூறப்படுகின்றன.
Genres
Shelves
More like this
முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல்
இந்தக் கதைப்பாடலில் காத்தவராயனின் மனத்தெளிவும் அரசனிடம் வாதாடும் துணிச்சலும் எடுத்துக்காட்டப்படுவதோடு. நா.வா. கதை நிகழ்வை ஆராய்கிறார். கழுவேற்றப்பட்டது உண்மைச் சம்பவம், அதன…
வீணாதிவீணன் கதை
ஒரு பெரியவரிடம் பேசியபோது அவரிடம் கிடைக்கப்பெற்ற கதையே 'வீணாதி வீணன் கதை' என்கிறார். இராஜாஜி முதல்வராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த நஷ்டத்தை …
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள்
உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம் இல்லாமல் வரலாற்று முதல மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இ…
தாலாட்டு
மார்க்சிய அறிஞரான பேரா.நா. வானமாமலை தமிழுலகுக்குத் தொகுத்தளித்த நாட்டுப் பாடல்களுள் தாலாட்டு என்னும் சிறுதொகுப்பும் அடங்கும். இந்தத் தாலாட்டுப் பாடல்களில், பாடுவோர் குலப்ப…
தத்துவ விமர்சனக் கட்டுரைகள்
தத்துவ ஆராய்ச்சிக்கு இந்திய கவுன்சில் மிகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது அறிஞர்கள் பலவிதமான ஃபெலோஷிப் விருதுகளை வழங்குகின்றன; நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் …
கான்சாகிபு சண்டை
இக்கதைப் பாடல் எழுத மூன்று பிரதிகளைப் பயன்படுத்தியுள்ளேன். 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பழைய அச்சுப் பிரதியொன்று - இது சென்னையில் வெளியானது. இப்பிரதியை மயிலை சீனிவெ…
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் "இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்" என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய வ…
முத்துப்பட்டன் கதை: நாட்டுப்புறக் கதை
மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன் கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனித…
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…