India Books
நான் தான் ஔரங்ஸேப்
இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட …
பெண் ஏன் அடிமையானாள்? வளரி வேலாயுதம்
உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்…
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர …
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
ஒரு ஏழைக் கிழ தம்பதியர் எதிர்பாராத விதமாகக் கொடையாகப் பெறும் பலவீனமான ஒரு கருப்பு ஆட்டுக் குட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இக்கதை. காட்டில் பிறந்து மனிதக் கு…
பெண் ஏன் அடிமையானாள்?
பெண்களின் அடிமைத்தனத்திற்கான அடிப்படை காரணங்களை ஆழமாக அலசி ஆராய்ந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் மிக முக்கியமான பெண்ணிய நூல் இதுவாகு…
நான் தான் ஔரங்ஸேப்
ஒரு புதினத்துக்குத் தேவையான ஆய்வுக் குறிப்புகளைத் திரட்டும் நோக்கில், மறைந்த மொகலாய மன்னர் ஷாஜகானின் ஆவியை நேர்காணல் செய்யத் தொடங்கும் ஓர் எழுத்தாளரின் முயற்சி, முற்றிலும் எ…