எனக்குப் பிடித்த கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எனக்குப் பிடித்த கதைகள்

Enakku piditha kathaigal

''இப்படி இருப்பது நல்லது என்று வலியுறுத்துவது இலக்கணம். அப்படி இருக்க முடியாமையின் அவஸ்தை தான் இலக்கியமோ'' என்று பேச்சின் உச்சத்தில் சொல்லிக்கொண்டோம். எங்களை மீறி எங்கள் மனம் உதிர்த்த வாசகம் அது. அதையே மீண்டும் மீண்டும் மந்திரத்தைப் போல உச்சரித்தோம். எங்களுடைய மகத்தான கண்டுபிடிப்பாக அது இருந்தது. உடனே பழனி ராவணனைப் பற்றிச் சொன்னான். நான் கோவலனை ஞாபகப்படுத்தினேன். இருக்க முடியாமையின் அவதையே ஆதிகால…

Shelves
பாவண்ணன் book கதைகள்

More like this


ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

துங்கபத்திரை

நிகழ்வுகளாலும் நினைவுகளாலும் பின்னப்பட்ட அனுபவக் கட்டுரைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு காட்சியையும் பாவண்ணன் எதிர்கொள்ளும் கணங்கள் மிகவும் முக்…

ஆழத்தை அறியும் பயணம்

வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் பார்வையைத் தனது பார்வையுடன் அல்லது வாழ்வுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும் பாவண்ணனின் முயற்சி, வாசிப்பனுபவமும் வாழ்வும் இணையும் புள்ளியின் தொடக்கம்…

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள்

சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளி…

100 ஜென் கதைகள்

வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

பல்லக்குத் தூக்கிகள்

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …

கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

புதுமைப்பித்தன் கதைகள்

செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…