Select a cover image
Searching for images...
Saving cover image...
வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் பார்வையைத் தனது பார்வையுடன் அல்லது வாழ்வுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும் பாவண்ணனின் முயற்சி, வாசிப்பனுபவமும் வாழ்வும் இணையும் புள்ளியின் தொடக்கம் மட்டுமே. பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட சிறப்பான பல கதைகளினூடே பாவண்ணன் நிகழ்த்தும் வாசிப்பு வாழ்வனுபவம் சார்ந்த இந்த விசாரணை, வாசகருக்குள்ளும் புதிய விசாரணைகளைத் தூண்டும் வல்லமை படைத்தது. வாசகர்களை - குறிப்பாக இளம் வாசகர்களை…
Genres
Shelves
More like this
வாழ்வெனும் வற்றாத நதி
நானும் நண்பரொருவரும் துங்கபத்திரை ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருந்தோம். ஏதோ ஓர் உரையாடலின் முடிவில் வாழ்க்கையை கறாராக விளக்கிவிட முடியுமா என்று கேட்டார் நண்பர். வாழ்க்கை…
மிகையின் தூரிகை
பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான புதிர் ஒரு தந்தையின் மனநிலையையும், …
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
உணவு யுத்தம்
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.
கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு
இந்த நூல் சுசிலா நய்யாரின் நினைவுகளின் தொகுப்பு ஆனால் இதில் இடம்பெற்றுள்ளவை வெறும் நிகழ்வுகள் அல்ல நினைவலைகள் அதிர்வலைகளாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வெறும் உண்மைகள் எழு…
சொல்லத் தோணுது
'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…