கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்த நூல் சுசிலா நய்யாரின் நினைவுகளின் தொகுப்பு ஆனால் இதில் இடம்பெற்றுள்ளவை வெறும் நிகழ்வுகள் அல்ல நினைவலைகள் அதிர்வலைகளாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வெறும் உண்மைகள் எழுப்பும் வினாக்கள் நம்மை வெடிப்புறச் செய்கின்றன வியக்க வைக்கின்றன வழிகாட்டுகின்றன.

Tags
2019 வெளியீடுகள்
Shelves
வாழ்க்கை வரலாறு பாவண்ணன் book

More like this


பச்சைக்கிளிகள் (சுஜாதா அறக்கட்டளை விருது பெற்ற நூல்)

பாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில் குயில் பாடும் பாட்டைக் கேட்டு மயங்குவதாக ஒரு காட்சி உள்ளது.

நெப்போலியன் போர்க்களப் புயல்

லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…

துங்கபத்திரை

நிகழ்வுகளாலும் நினைவுகளாலும் பின்னப்பட்ட அனுபவக் கட்டுரைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு காட்சியையும் பாவண்ணன் எதிர்கொள்ளும் கணங்கள் மிகவும் முக்…

எப்பிறப்பில் காண்போம் இனி

இத்தொகுதியில் அடங்கியிருக்கும் கட்டுரைகளின் நாயகர்கள் அனைவரும் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு சூழல்களிலிருந்து உருவானவர்கள். வெவ்வேறு தளங்கள் சார்ந்து இயங்க…

சிதைந்த பிம்பம்

பேரும் பெருமையும் மனிதர்களின் ஆள்மனத்தில் உறங்கும் விருப்பங்கள். ஒரு சிலர் அவற்றை நேர்மையான உழைப்பின் வழியாக அடைந்து மகிழ்கிறார்கள். அதே நேரத்தில் உழைப்புச் சோம்பேறிகளும் ஊக்…

வாரன் பஃபட் பணக் கடவுள்

உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் ட…

எனது சுய சரிதம்

எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல். தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுக…

மகா அலெக்சாண்டர்

உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனைய…

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1

புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …

மிகையின் தூரிகை

பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான புதிர் ஒரு தந்தையின் மனநிலையையும், …

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகு…