நிறங்களின் நிறம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நிறங்களின் நிறம்

Nirangalin Niram

'நிறங்களின் நிறம்* வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தன் போக்கில் சொல்கிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது இலக்கியத்தில் எத்தனைதான் அழுத்திச் சொன்னாலும் அதனால் ஏற்படும் பயன் என்பது அப்படியொன்றும் பொருட் படுத்தக்கூடியதாக இல்லை. எனவே பிரச்சினை களை எதிர்கொள்ளவும் தீர்வு காணவும் தூண்டுவதுதான் முக்கியமாகிறது. அதுதான் இலக்கியத்தின் அடிநாதமாக உள்ளது. இச் சிறுகதைத் தொகுப்பில் உள்ளவை,…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book சா. கந்தசாமி குறுநாவல்

More like this


மேகத்தை துரத்தினவன்

மேகத்தைத் துரத்தினவன்' மாலைமதி இதழுக்காக 1979 - ல் எழுதிய நாவல். அதற்கு முன் எழுதிய 'விபரீதக் கோட்பாடு' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதே விறுவிறுப்புடன்…

Check Price

நடந்த கதை

போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்குப் பற்றி நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது நீங்கள் படிக்கப் போகிற கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டி…

Check Price

மெரினா

இந்தக் கதை 'குங்குமம்' இதழில் தொடராக வந்தது. அதன் ஆசிரியருக்கு நன்றி. இதைச் சிறப்பான புத்தகமாக வெளியிடும் விசா ப்ப்ளிகேஷன்ஸ், என புத்தகங்களுக்குத்தொடர்ந்து, ஆதரவளித்து வர…

Check Price

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)

நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வள…

Check Price

அசோகமித்திரன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு

தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் …

Check Price

ரம்பையும் நாச்சியாரும்

கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

Check Price

மாயவலி

நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொ…

Check Price

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்…

Check Price

இழையறாத பெருவாழ்வு

வாழ்க்கையின் வனப்பை மெருகு குலையாமல் எவ்வளவு தூரம் சொல்ல முடிகிறதோ - அந்த அளவுக்குத்தான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கிறது. சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் சொல்லப்பட்டதின் …

Check Price