இழையறாத பெருவாழ்வு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இழையறாத பெருவாழ்வு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வாழ்க்கையின் வனப்பை மெருகு குலையாமல் எவ்வளவு தூரம் சொல்ல முடிகிறதோ - அந்த அளவுக்குத்தான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கிறது. சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் சொல்லப்பட்டதின் வழியாக அறிந்து கொள்ளவே “இழையறாத பெருவாழ்வு” எழுதப்பட்டதாகச் சொல்லத் தோன்றுகிறது. தீர்மானம், முன்முடிவுகள் அற்று வாழ்க்கையை வாழ்க்கையாகவே வாழுகிறவர்கள் கதையைச் சொல்வதுதான் “இழையறாத பெருவாழ்வு”.

Interested in this book? Check Price on Amazon
Tags
Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Shelves
book சா. கந்தசாமி ஆன்மீகம்

More like this


அவன் ஆனது

சா. கந்தசாமியின் நாவல்களில் உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவல் ‘அவன் ஆனது’. எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசும் தொனியில், காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்துசெல்லும் …

Check Price

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…

Check Price

ரம்பையும் நாச்சியாரும்

கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

Check Price

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

Check Price

சித்தம் சிவம் சாகசம்

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…

Check Price

அபிராமி அந்தாதி

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price