Select a cover image
Searching for images...
Saving cover image...
வல்லமை தாராயோ ( Vallamai Tharayo ) என்பது 26 அக்டோபர் 26 2020 முதல் 2 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு வரை விகடன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணைய அலைவரிசையில் ஒளிபரப்பான வலைத் தொடர் ஆகும். இத்தொடர் இந்தியாவிலேயே முதன் முறையாக யூடியூப் இணையம் வழியாக ஒளிபரப்பாகும் வலைத் தொடர் ஆகும். [1] [2] இந்த தொடரை விகடன் ஒளித்திரை மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க கோலங்கள் தொடர் புகழ் திர…
Genres
Shelves
More like this
அந்தப்புரத்தில் ஒரு பூ
கடல் கடந்து வாழும் ஒருவன், தன் இருப்பை, இந்த உலகுக்குச் சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும், கதைகளும். மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கடப்பாடுகளும் கால…
வெளிச்சம் வருகிறது - தியானலிங்கத்தின் கதை
Vijaya Pathippagam
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
நிற்காதே கவனிக்காதே
பலவிதமான கடத்தல்களையும், கற்பழிப்புகளையும் செய்யும் இரு வாலிபர்கள். ஏன் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். முன்விரோதம் காரணமாகவா? அல்லது தன் வாலிப கோளாறு காரணமாகவா? என்ன கா…
வெண்ணிற இரவுகள்
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…
விலை உயர்ந்த குற்றம்
இந்த நூல் விலை உயர்ந்த குற்றம், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Praba…
தோட்டியின் மகன்
தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…
தேவதையின் தீர்ப்பு
பட்டுக்கோட்டை பிரபாகர் துப்பறிவாளன், காதல், த்ரில்லர், குடும்பம் போன்ற பல்வேறு வகைகளில் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியுள்ளார். கொஞ்ச நாட்களாக அழகான இளைஞர்களைப் பார்க்கிற போ…
எப்படியும் ஜெயிக்கவேண்டும்
இந்த நூல் எப்படியும் ஜெயிக்கவேண்டும் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.