Select a cover image
Searching for images...
Saving cover image...
கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்
Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal
முல்லா காலங்களைக் கடந்தவர். இறப்பை வென்றவர். என்றம் எப்போதும் எங்கும் அறிஞர். அவரை ஏன் இந்தப் புதுயுகத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல். கணினி, தொழில்நுட்பம் போன்ற புதிய விஷயங்களை மக்களிடம் எடுத்தச் செல்ல இனிய, எளிய வழி இந்த கணினி முல்லா கதைகள்.
Genres
Shelves
More like this
குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1
கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட வேண்டுமானால் கம்ப்யூட்டரில் திறமை மிக்கவர்களால் மட்டுமே அது முடியும் என்ற மாயை உலகில் நிலவுகிறது, இதனைத் தகர்த்து யார் வேண்டுமானா…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
தூண்டில் கதைகள்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை
ஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். தன் 21வது வய…
கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1
நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …
கொள்ளைக்காரர்கள்
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…
பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம்
உலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்ச பேர்தான்.நேரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே அதிகம் இங்கு. இவர்கள் வீட்டைக் கவனிக்க நேரமே இல்லை என்கிறார்கள். திறமை இருக்கிற நீங்கள் …