Select a cover image
Searching for images...
Saving cover image...
கொள்ளைக்காரர்கள்
Kollaikaarargal
- பக்கங்கள்
- 178
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123406824
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போற்றிப் பயன்படுத்துவார்கள். கொஞ்சம் அரிசியைப் போட்டுக் கஞ்சி காய்ச்சி அதைக் கிழங்கோடு சேர்த்துச் சாப்பிடுவார்கள். விழா நாட்களில் மூன்று வேளையும் அரிசிக் சோறு பொங்கி மனநிறைவோடு உண்பார்கள். தட்டுப்பாடு ஏற்படும் மாதங்களில் தஞ்சை…
Genres
Shelves
More like this
அத்தாணிக் கதைகள்
நமது சமூகத்தில் கதைகள் பல வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. அக்கதைகள் பாட்டன், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்தாணியில் சேகர…
அன்புள்ள… (old book - rare)
இத்தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு சிறுகதைகளும் பண்பட்ட சிந்தனையிலிருந்து முகழ்த்தவை . வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு படைக்கப்பட்ட சிறுகதைகள் . இத்தொகுப்பில் அடங்கியுள்ளன . இ…
புதிய மொட்டுகள்
நல்லவை பயிலதலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லும் நல்லதொரு சமூகத் தொண்டாகும். அந்த வகையில், தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும். சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டில…
மறுபக்கம்
“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நி…
கரிசல்
தாமிரபரணி நதிக்கரையை ஒட்டிய பெருமள்புரம் கிராமத்தில் நிலவும் கடுமையான சாதியப் பாகுபாடுகளையும் விவசாயிகளின் அடிமை நிலையையும் இந்நாவல் தோலுரிக்கிறது. ஒரு கிராமத்து…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…