ஸௌந்தர்ய லஹரீ

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஸௌந்தர்ய லஹரீ

Soundarya Laharee

ஸெளந்தர்ய லஹரீ என்றால் 'அழகின் ஆனந்த அலைகள் என்று பொருள். லஹரீ என்பது, சந்திர ஒளியால் கடலில் ஏற்படும் பொங்குதலைக் குறிக்கும். மனிதனின் மனமாகிய கடலில் அம்பிகையின் அழகான சந்திரன் ஒளிவீசும் போது ஏற்படும் ஆனந்தமும் ஒரு அலைவரிசையே. இந்த நூலில் ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருளுரை, கருத்துரை, விளக்கம், தமிழ்க்கவிதை ஆகியவை இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட 42 சுலோகங்களுக்கான யந்திரங்களும், வழிபாட்டு முறைகளும் தர…

Tags
வழிபாடுகள் நம்பிக்கை தெய்வம் பக்தி அவதாரம்
Shelves
ஆன்மீகம் வேங்கடவன் book

More like this


சங்கர பொக்கிஷம்

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…

சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சார்பான எல்லா விவரங்களும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. புராண நிகழ்ச்சிகள், திருத்தலங்கள், வழிபாட்டு முறைகள், மந்திரங்கள், சுலோகங்கள் என்று பல செய்திக…

மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்

வேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்த…

க்ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

முக்கிய திருத்தலங்களில் அடியார்கள் பாடிய முக்கிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் க்ஷேத்திர தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாக விளங்கும் என எதிர்பார்க்கிறேன். …

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.…

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

மந்திர மாலிகா

மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…

கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

மந்திரங்கள் தோன்றுவதற்கு இதுவே அடிப்படை. துயர்ங்களும், தொல்லைகளும் வாழ்வின் சுமையாக மண்டிக் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கு - விண்டுரைக்கமாட்டாத …

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்

இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…

தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

ஒவ்வொரு தெய்வத்தை வழிபடும் போதும் சாதாரணமாக வழிபாடு செய்வதற்கும், மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்கள் சொல்லி வழிபாடு செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு உரிய மந்தி…