Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒவ்வொரு தெய்வத்தை வழிபடும் போதும் சாதாரணமாக வழிபாடு செய்வதற்கும், மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்கள் சொல்லி வழிபாடு செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு உரிய மந்திரத்தை சொல்லி வழிபடும் போதும் அதற்கான பலன் பல மடங்காக அதிகரிக்கும். மந்திரங்களுக்கு இறை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு, அதனாலேயே நாமே மந்திரங்கள், ஸ்லோகங்களை சரியான முறையில் உச்சரித்து, இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என வேதங்க…
Genres
Shelves
More like this
குண்டலினி எளிய விளக்கம்
குண்டலினி சக்தியானது மனிதனின் மூலதாரத்தில் மூன்று சுற்றுகளாக சுருண்டு படுத்துறங்குகிறது. இந்தக் குண்டலினி சக்தியை எழுப்ப உதவும் யோக முறையே குண்டலினி யோகமாகும். இந்த …
திருவேங்கடமுடையானின் ஸ்ரீதயாசதகம்
திருப்பதித் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானின் கருணையைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளிய ஸ்தோத்திரங்களே ''தயாசதகம்'' எனப்படும். எம்பெருமானின் கருணையானது …
க்ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்
முக்கிய திருத்தலங்களில் அடியார்கள் பாடிய முக்கிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் க்ஷேத்திர தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாக விளங்கும் என எதிர்பார்க்கிறேன். …
காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்
''அக்குபஞ்சர்'' மருத்துவ முறை குறித்து ஆங்கிலத்தில்தான் அதிக நூல்கள் வந்துள்ளன. தமிழில் அதிகம் வரவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நூலில் மூன்றாவது பகுதிய…
மந்திர மாலிகா
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…
சுப்பிரமண்ய புஜங்கம்
இந்த நூலில் சுப்பிரமணியரின் பாதாதி கேசவர்ணனை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மேலும் சுப்பிரமணிய உபாசனை, நோய் நீங்க மந்திரம், ஆறெழுத்து மந்திர மகிமை, விபூதி மகிமை, சக்த…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
இவ்வுலகில் அனைவருக்கும் நல்வாழ்வு வாழ வேண்டும், படிப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும், வெற்றியாளராக வளம் வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பங்கள் நிறைவேற இற…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9
இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்
இறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும் பாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய…