குண்டலினி எளிய விளக்கம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குண்டலினி எளிய விளக்கம்

Kundalini Eliya Vilakkam

குண்டலினி சக்தியானது மனிதனின் மூலதாரத்தில் மூன்று சுற்றுகளாக சுருண்டு படுத்துறங்குகிறது. இந்தக் குண்டலினி சக்தியை எழுப்ப உதவும் யோக முறையே குண்டலினி யோகமாகும். இந்த நூலின் குண்டலினி யோகம் பற்றிய செய்திகளுடன் பிறப்பு, இறப்பு, தியானம், யோகம், யோக முத்திரை மூன்றாவது கண், ஆத்மா, நாடி, பிராணாயாமம், ஸ்தூல சரீரம், சூட்சும் சரீரம், ஆதார சக்கரங்கள் என்று அனைத்து, விவரங்களும் இடம்பெற்று உள்ளன. மேலும் தேவைய…

Tags
வழிபாடுகள் நம்பிக்கை தெய்வம் பக்தி அவதாரம்
Shelves
ஆன்மீகம் வேங்கடவன் book

More like this


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம்

இந்நூலில் லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு எளிய முறையில் உரை எழுதப்பட்டுள்ளது. இதைப் படிக்க வட மொழி தெரிந்திருக்க வேண்டுய அவசியமில்லை. ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆயிரம் நிருநாமங்களு…

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5

உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

இந்தியாவெங்கும் பலவித திருத்தலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையவை. தமிழ் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கு…

எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை

இறைவனது புகழைப் பற்றிக்கூறும் நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சிவ ஸஹஸ்ர நாமத்தை உரையுடன் எழுதி முடிக்க இரண்டாண்டு…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8

மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…

ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை

பகவத் கீதை பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜூன்னுக்கு உபதேசிக்கப்பட்டது. இந்துக்களின் வேதமாக பகவத்கீதை இருக்கிறது. இதற்குப் பல பெரியவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பகவத்கீதையி…