ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]

None

3.64/5 · 86 ratings

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா?

இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான்.

நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார்.

எல்லாக் கோணங்களிலிருந்தும் நீ இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெங்ய மனிதனாக உய…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_12022

★ 5/5
Excellent novel... Enjoyed reading it.

user_12021

★ 3/5
Simple incidents of 70's work atmosphere and Mount Road, Madras. It brought to my memories of Anna fly over construction, Mambalam, Adayar .. interesting.

user_12020

★ 3/5
..... It may be that the end reveals some truth about life, but it is the characters life and their actions that ticks RaghuNathan, or was it us? ...... Click to see the complete review...

user_12019

★ 2/5
Life of a middle age office goer. It was okish. Could understand the period it was written. It was middle life crisis.

user_12018

★ 5/5
Very nice and interesting boom..

user_12017

★ 4/5
This is by far most connected Ashokamithran's novel I've so far and also with very few characters.

user_12016

★ 3/5
கண்டிப்பாக தொடராக வந்ததாக இருக்கவேண்டும். மிக அருமையா சென்னையின் சித்திரங்கள். ஜெமினி, தி. நகர், மாம்பலம், திருவான்மியுர் இப்படி பல இடங்களை மிக அழகாக பதிவு செய்துள்ளார். இப்போது யாரும் சென்னையை பதிவு செய்கிறார்களா என்று தெரியவில்லை.

user_12015

★ 4/5
இக்கதை நடுத்தர குடும்பத்திலிருந்து வருகிற ரகுநாதனின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று நாட்களை பற்றிப் பேசுகிறது. அவன் சந்திக்கின்ற மனிதர்கள், அவர்கள்மீது அவன் படும் கோபம், பொறாமை, அனுதாபம் மற்றும் அவர்கள் இவனை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அசோகமித்திரன் அழகாக எழுதியிருக்கிறார். காட்சிகள் மிக இலகுவாக விரியும் அழகு எழுத்து நடை. இவருடைய புத்தகங்களில் நான் வாசிக்கின்ற முதல் புத்தகம் இது.

user_12014

★ 5/5
A quick satire based drama from AM. The plot happens over a period of few days in the life of the protoganist. The journey is filled with wit & humour that one typically associates with AM. Also the love for the city of Chennai is also reflected in the narration as AM frequently mentions various landmarks as the protoganist travels through the city. Though nothing sensational happens till the end, still it is worth reading just for the narration style of AM and there is something about his writing which keeps the reader engaged till the last page.

user_12013

★ 3/5
In this novel, we follow the life of Raghunathan for three days and get to witness to the events that unfold during this period. Raghunathan gets invited to a party, where instead of drinks, he orders coffee. In the party he meets a drunk Rajappa, who philosophizes with him a lot, including a reference to "Aagaya Thamarai" - an object that appears to be true, but is not. Raghunathan gets terminated from his job, and the next day when he meets Rajappa at his office, he does not recognize Raghunathan. In this journey, he also meets the rickshaw driver Munusamy, his friend Malathi, and also a neighbor who supposedly cares about him. Nothing dramatic happens - a rumination on mid-life crisis told in an episodic faction

user_12012

A new literally me character 👍

user_12011

★ 5/5
இதை படிக்கும் போது தோன்றியது இது எனக்காகவே எழுதியது போல் ஒரு மாயை. ஏனெனில் என் வாழ்வும் இக்கதையின் ரகுநாதன் வாழ்வும் ஒரே கோட்டில் பயணித்து கொண்டு இருந்தது... என்றும் என் ஆசான் அசோகமித்திரன் 😍

user_12010

★ 4/5
எனக்கு இது அசோகமித்திரன் அவர்களின் முதல் புத்தகம். ஆகயாத் தாமரை எப்படி மலரப் போகிறது என்ற ஒரு வித எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். மிக தெளிவான நீரோட்டம் போல கதையின் நடை இருந்தது. மிக சில கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து ஒரு முழு நீளக்கதையை சிறிது கூட தொய்வின்றி நகர்த்தி செல்கிறார் அசோகமித்திரன் அவர்கள். ரகுநாதன், ராஜப்பா, மாலதி, முன்சாமி என்று நகர்கிறது கதை. 1980ல் வந்த முதல் பாதிப்பு இன்றும் கூட நடக்கும் நிகழ்வுகளை சரியாக எடுத்து சொல்கிறது. சீருடைக்காரர்கள் என்று புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருப்பவர்கள் எப்படி மனிதர்களை தரசுகளில் எப்போதும் நிறுத்திப் பார்க்கிறார்கள், உடைகள் எப்படி ஒரு மனிதனை ஓரிடத்தில் அவனை அங்கமாக்குகிறது அல்லது தூக்கி தூர விட்டெறிகிறது என்று பல கோணங்களில் நகர்கிறது கதை. 25 அகவை மதிக்கத்தக்க இளைஞன் ரகுநாதன். நான்கு நாட்கள் விடுப்பும் அதற்கு பிறகான மாற்றங்களும் தான் இந்த ஆகாயத்தாமரை. ஆகாயத்தாமரை என்று ஓர் மலர் இருக்கும் போதிலும், ஆகாயத்தில் தாமரை மலர்ந்து இருக்குமா என்பது போன்ற கற்பனை தான் இந்த நாவலின் சாராம்சம் என்று எனக்குத் தோன்றியது. " என் வரைக்கும் சுதந்திரம் ஒரு ஆகாயத் தாமரை மாதிரி. அதை சொல்றப்போ ஏதோ நிஜமானது மாதிரி இருக்கு. ஆனா அதுக்கு ஆதாரம் கிடையாது. அது சாத்தியமானது கிடையாது" என்று ராஜப்பா ஓரிடத்தில் ரகுநாதனிடம் சொல்லுவார். ரகுநாதனின் கோபங்கள் இன்றளவும் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஓர் இளைஞனுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அப்படியே வைத்துக் கொள்ள இந்த சமூகமும் ஒரு வகையில் ஊன்றுகோலாகவே பரிணமிக்கிறது. ஆனால் சீருடைக்காரர்கள் (Security) அவர்களுது வேலையைப் பார்க்கிறார்கள் என்று யோசித்தால், வேறொரு பரிமாண மாற்றம் கிடைக்கிறது. உடைகளை வைத்து நான் யார் என்று முடிவு செயகின்ற சமூகம் தானே இன்றைக்கும் இருக்கிறது. இருப்பினும், அதை தாண்டி உடைகளை பொருத்தி பார்த்து இந்த உடைக்கும் இவனுக்கும் சமபந்தம் இல்லை என்று முடிவுக்கு வரும் சீருடைக்காரர்கள் தான் ரகுநாதனை மேலும் கோபத்திற்கு ஆளாக்குகிறார்கள். எளிமையான மனித மனதின் போராட்டத்தை, அலுவலகத்தில், வீட்டில், சாலையில், நண்பர்களிடத்தில் என்று மெல்ல எட்டி பார்த்து காட்டி செல்கிறது ஆகாயத் தாமரை. படித்துப் பாருங்கள்....

user_12009

★ 3/5
“ஆகாயத் தாமரை” ஒரு மத்யமர் இளைஞனைப் பற்றிய கதை. இதில் திரு. அசோகமித்திரன் அவர்கள் சொல்கின்ற விஷயங்கள்(இக்கதை 1980யில் எழுதப்பட்டது) இன்றும் நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு மத்யமர் இளைஞன் வேலையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். எந்த ஒரு வேலையும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை என்றும். ஆடம்பரமான ஹோட்டல்களில் நடக்கும் கேலிகூட்டம் அது பாமரமக்களை பார்க்கும் விதமும், நகரங்களில் கட்டிகொண்டு அல்லது நோண்டிக்கொண்டு இருக்கும் மேம்பாலங்கள் ஆகட்டும். இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்திலும் நடந்துகொண்டு இருப்பதே இக்கதையின் சிறப்பு.
Shelves
Ashokamitthiran book அசோகமித்திரன்-1

More like this


எரியாத நினைவுகள்

அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்க…

3.64/5 · 86 ratings
Check Price

அழிவற்றது [Azhivatradu]

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

3.64/5 · 86 ratings
Check Price

1945இல் இப்படியெல்லாம் இருந்தது

இந்தச் சிறுகதைத் தொகுப்பு கடந்த ஐந்தாண்டுகளில் எழுதப்பட்ட இருபத்திரண்டு புதிய கதைகளை உள்ளடக்கியது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தின் பின்னணியையும், அக்காலகட்…

3.64/5 · 86 ratings
Check Price

பயாஸ்கோப் [Bioscope]

அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான். எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். …

3.64/5 · 86 ratings
Check Price

Still Bleeding From The Wound

BRAND NEW, Exactly same ISBN as listed, Please double check ISBN carefully before ordering.

3.64/5 · 86 ratings
Check Price

கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal]

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…

3.64/5 · 86 ratings
Check Price

காந்தியும் புலிக்கலைஞனும்

காலவரிசைப்படி என் சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் இது முன்றாவது தொகுதி. பதினேழு சிறு கதைகள் இதில் அடங்கயுள்ளன. முந்தைய இரு தொகுதிகளில் உள்ள சிறுகதைகளின் பட்டிய…

3.64/5 · 86 ratings
Check Price

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழி…

3.64/5 · 86 ratings
Check Price

அப்பாவின் சிநேகிதர் [Appavin Snehidar]

Appavin Snegidhar (அப்பாவின் சிநேகிதர்) is a collection of short stories written by Asokamithiran. He won the Sahitya Academi Award for this book

3.64/5 · 86 ratings
Check Price

அந்தரங்கமானதொரு தொகுப்பு

ஏற்கனவே அசோகமித்திரன் அவர்களின் 'உரையாடல்கள்' என்ற புத்தகம் விருட்சம் வெளியீடாக வெளி வந்துள்ளது. தொடர்ந்து நவீன விருட்சம் இதழிற்கு பல ஆண்டுகள் கட்டுரைகள் வழங்கியவர். இன்னும்…

3.64/5 · 86 ratings
Check Price

Na Pichamurthy

77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந.பிச்சமூரத்தி தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

3.64/5 · 86 ratings
Check Price