மரணத்தை வெல்லுங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மரணத்தை வெல்லுங்கள்

Maranathai Vellungal

உலகின் பிறப்பு என்று ஏற்பட்டதோ அன்றே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிட்டு. இது விதியும் நியதியும் ஆகும். நாம் ஒவ்வொருவரும் இறையம்சத்தின் துளிகள்தான். அதை நாம் உணருவதில்லை. ஆதி சங்கர்ர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள், வள்ளுவர் போன்ற மஹான்கள் கூறிய வழிமுறைகளை அறிந்ததன் மூலமாகவும், நான் குமரி முதல் இமயம் வரை சென்று பல்வேறு யோகிகளையும், சித்தர்களையும் சந்தித்ததின் பயனாகவும், கிடைத்தற்கரிய மரணமிலா பெருவா…

Interested in this book? Check Price on Amazon
Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
book சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி பொது

More like this


கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

Check Price

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …

Check Price

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்

ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …

Check Price

என் கேள்விக்கு என்ன பதில்?

வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…

Check Price

நல்ல குழந்தைகளே நமது லட்சியம்

சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1975 - ல் பிறந்த சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்கள் சென்னையில் 'கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி' என்ற அமைப்பைத்…

Check Price

ஓஷோவின் பார்வையில்...

Author: ஓஷோ

படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…

Check Price

சமூகவியல் நோக்கில் மதம்

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…

Check Price

ஞானம் தியானத்தின் ஆரம்பம்

அனைவருக்கும் வணக்கம்... இருள் ஒன்று இன்று ஒளியைப் பற்றிப் பேசப் போகின்றது. "ஆம்" அறியாமை என்பது இருள் என்றால், அதற்குள் இருக்கும் நாமெல்லாம் இருளுக்குள் இருப்பவர்கள் தானே! இந்…

Check Price

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

Check Price

அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

Check Price

சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்

சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய

Check Price

வாழ்வை உயர்த்தும் தியானம்

மனிதனுக்கு எத்தனையோ கஷ்டங்கள். மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம் எந்தவிதமான கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முடியும். அப்படி மனத்தை அமைதிப்படுத்த உதவும் ஒரு கலைதான் தியான…

Check Price