ஞானம் தியானத்தின் ஆரம்பம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஞானம் தியானத்தின் ஆரம்பம்

Gnyanam Thyanathin aarambam

அனைவருக்கும் வணக்கம்... இருள் ஒன்று இன்று ஒளியைப் பற்றிப் பேசப் போகின்றது. "ஆம்" அறியாமை என்பது இருள் என்றால், அதற்குள் இருக்கும் நாமெல்லாம் இருளுக்குள் இருப்பவர்கள் தானே! இந்த இருளிலிருந்து அந்த ஒளிக்கு போவதைப பற்றி பேசுவது, செயல்படுவதற்குதான் தியானம் என்கிறோம். உங்களைப் பற்றி நீங்கள் என்றாவது உங்களிடம் பேசியது உண்டா? காலையில் பத்திரிகையில் படிப்பது கூட மற்றவர்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளத்தானே…

Interested in this book? Check Price on Amazon
Tags
முயற்சி தியானம் அமைதி ஒளி
Shelves
book ஆன்மீகம் சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி

More like this


நல்ல குழந்தைகளே நமது லட்சியம்

சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1975 - ல் பிறந்த சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்கள் சென்னையில் 'கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி' என்ற அமைப்பைத்…

Check Price

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம்

இந்த ஞானபூமியில் வாழ்ந்த மஹான்கள் வழிவந்த நான், அவர்களின் ஆசியைப் பெற்றும், என் முன்னோர்களின் பாதம் தொட்டும் வணங்கி இந்நூலினை எழுதியுள்ளேன். ஓரெழுத்து மந்திரம்ஓம், ஈரெழுத்து ம…

Check Price

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

Check Price

சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

Check Price

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

கண்ணதாசன் பொன்மழை

Author: ஆஷா

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…

Check Price

ஸ்ரீ கிருஷ்ண கவசம்

துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …

Check Price