தமிழக சுற்றுச்சூழல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழக சுற்றுச்சூழல்

Tamilaga Sutrusulal

தமிழகத்தின் சுற்றுச்சூழல் நலம் குறித்த பரந்த பார்வையை வழங்கும் நூல் இது. தமிகத்தின் வனவளம், கடல்வளம், நில மற்றும் நீர்வளம், மலை வளம் யாவும் பலவிதமான சீர்கேடுகளுக்கு ஆளாகியுள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொஉவருக்கும் இருக்கிறது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. இந்நூலைப் படிக்கும் வாசகர்களுக்கு தமிழகத்தின் சுற்றுப்புறச் சூழல் எந்த அளவிற்கு நிலைகுலைந்து போயுள்ளது என்ற அத…

Shelves
பொது பசுமைக்குமார் book

More like this


காலத்தை வென்ற காந்தியடிகள்

மகாத்மா காந்தியடிகளின் சத்திய ஆவேசத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல் இது. அவரது வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு. தென்னாப்பிரிக்க மக்களின் வ…

ஹிந்தி பேசுவோம்

எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்

இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…

தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

தோழர், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக 1996-ம் ஆண்டு எழுதினேன். அவரது வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. பரபரப்பான பல சம்பவங்களையும் உள்ளடக்கியது. சு…

ரெய்கி

ரெய்கி என்கிற சொல் பலராலும் உச்சரிக்கப்பட்டுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சை முறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. …

ஐயம் அகற்று

"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

உங்களைத் தெரியுமா உங்களுக்கு?

'' இந்த உலகம் ஒரு பெரிய விளையாட்டுப் பயிற்சிக் கூடம், நம்மை நாமே பலமுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்'' என்று விவேகானந்தர் கூறுவார். உடல் பலம் ஓர் அ…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…