Select a cover image
Searching for images...
Saving cover image...
பிறந்த தேதிக்கேற்ப அதிர்ஷ்டப் பெயரை மாற்றிக் கொண்டு, உங்கள் தொழில் வியாபாரம், வாழ்க்கை, சுகபோகம் அனைத்தையும் செழுமையாக்கிக் கொள்ளுங்கள். தெய்வங்களில கூட யோகம் பெற்ற தெய்வங்களும் தரித்திரம் பெற்ற தெய்வங்களும் உண்டு. உதாரணமாக திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியையும், பழனி ஸ்ரீ தண்டாயுத பாணியையும், சபரிமலை ஸ்ரீ ஜயப்ப சுவாமியையும் குறிப்பிடலாம். அவர்கள் யோகம் பெற்ற தெய்வங்கள். அது தான் எண்களுக்கும், எழுத்து…
Genres
Tags
Shelves
More like this
வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்ல…
நவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள்
ஜோதிடத்தை நம்புகிறவர்கள், தங்கள் ஜாதகத்திலுள்ள குறைகளை அறிந்து, அதை ;நிவர்த்தித்துக்கொள்ள, அதில் சொல்லியுள்ள பரிகார முறைகளைக் கண்டறிந்து முன்னேற்ற மடைகிறார்கள். நம்பாதவர்கள்…
நாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்
No description added
கனவுகள் தரும் பலன்கள்
நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…
ஜாதக சுதா சாரம்
திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்…
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
சகடயோகம்
சக்த யோகம் என்பது குருவுக்கும் சந்திரனுக்கும், தாங்கள் நிற்கும் ஸ்தானபேத்த்தால் ஏற்படுகிற அவயோகமாகும். இதன் பலனையும் , பலத்தையும் யாரும் விமர்சிக்கவுமில்லை. விரிவாக ஜோதிட ந…
தோஷங்களும் பரிகாரங்களும்
கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…
சித்தர்கள் கண்ட ஜோதிடம்
நமது உடல் ஜம்பூதங்களால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களும் ஐம்பூதங்களால் ஆனது. எனவே அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடல் நிலையையும் மனத்தையும் பாதிக்கிறது. மனம் மாற…
குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்
எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…