குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்

Kubera Vaalvu Tharum Sakarangal

எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வாய்ந்தவை. நமது உடலே ஒரு சக்கர வடிவம் கொண்ட அமைப்புதான். தெருவாசலில் தாய்மார்கள் போடும் கோலங்களும் ஒருவித சக்கரங்கள்தான் என அண்மையில் நிருபித்துள்ளனர். அத்தகைய சக்தி வாய்ந்த சக்கரங்கள் சிலவற்றை இந்நூலில் அறிமுகப்படுத்தி, அதற்கான மந்திங…

Tags
ஜோதிடம் ராசிப்பலன் கிரகங்கள் யோகங்கள பொருத்தம்
Shelves
ஜோதிடம் ஆபஸ்தம்பன் book

More like this


சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்

சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…

கனவுகள் தரும் பலன்கள்

நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…

தோஷங்களும் பரிகாரங்களும்

கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…

திருஷ்டிகளும் பரிகாரங்களும்

'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும். திருஷ்டிகள…

கல்வியில் சிறக்க மந்திரங்கள்

சரஸ்வதி தியான மந்திரம் : சித்த, கந்தர்வ, யக்யாதிர், சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ சரஸ்வதி துவாதச நாமாவளி : ஓம் பாரதியை நமஹ ஓம் சரஸ்வதி…

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி?

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் 25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி

25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி! இந்நூலாசிரியர் திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள் அரசுப் பணியிலிருந்து …

வியாபாரம், தொழில் சிறக்க சிறந்த மந்திரங்கள்

“ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஐங்கரணை பாசாங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு வார்…

நாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது)

ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். மனிதர்களுக்கு திருமணம், குழந்தை பேறு போன்றவைகளுக்கு பாம்பு கிரகங்களின் பயணம் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவ கிரகங்களில் நிழல் கிரகங்களா…

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்

நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்ப…