ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ்

Sridhar Cartoons

சிரிக்கவும் சிந்திக்கவும் அறுபது வருடங்களுக்கு முந்தைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டிப் பார்க்கும்போது, அந்த நாட்களில் வெளியாகியிருக்கும் தலையங்கக் கட்டுரைகளும், கார்ட்டூன்களும் பிரமிக்க வைப்பதாக இருக்கின்றன. முக்கியமாக, ஒவ்வொரு வாரமும் இடம் பெற்றிருக்கும் கார்ட்டூன்கள், அன்றைய சர்வதேச அரசியல் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்திய அரசியலின் பின்னணியையும் கார்ட்டூன்…

Tags
சித்தரக்கதைகள் சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் குழந்தைகளுக்காக
Shelves
வீயெஸ்வி book சிறுவர்களுக்காக

More like this


சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)

இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …

சிறுவர் கதை விருந்து

மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…

காற்றும் சூரியனும்

சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்

விரால் மீனின் சாகசப் பயணம்

குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... …

நல்ல நண்பர்கள்

குழந்தைகளுக்காக 'நல்ல நண்பர்கள்' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்க…

அன்பு உள்ளம்

'தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்விபோம்' என்பது முன்னோர் மொழி. இதற்கினங்க எதிர்பாரா விபத்தில் தம் பெற்றோரை இழந்த ராஜீவும் அவன் தங்கையும், உணவுக்கும் கல்விக்கும் அண்டியிர…

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்

ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் க…

நீதியே வெல்லும்

எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு மழையாகப் பொழிகிறது. மொத்தத்…