Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒன்றுவிடாமல் அனைத்தையும் முழுமையாகத் தெரிந்துகொண்டாகவேண்டும். உச்சம். உச்சத்தைத் தவிர வேறு எங்கும் ஒரு கணம் கூட தங்கக்கூடாது. இந்தக் கனவை நிஜமாக்க லியனார்டோ மேற்கொண்ட பிரயத்தனங்கள் பிரமிக்க வைக்கக்கூடியவை. லியனார்டோவால் மற்றவர்களைவிட விசாலமாகவும் புதுமையாகவும் சிந்திக்கமுடிந்தது. ஒரே மாதிரியான ஓவியங்கள், ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான வாழ்க்கை நிலை என்று ஓர் அட்டைப் பெட்டிக்குள் சுருண்ட கிட…
Genres
Tags
Shelves
More like this
எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறத…
எல்.டி.டி.ஈ
இலங்கைத் தமிழர் பிரச்னையின் ஆணி வேர் எது? விடுதலைப் புலிகள் உருவானதன் பின்னணி என்ன? தனி அரசாங்கம் போல எல்.டி.டி.ஈ இயங்குவது எப்படி? விடுதலைப் புலிகள் மீதான முக்கியக் …
ஜீவா என்றொரு மானுடன்
ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாத…
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை…
முகமது யூனுஸ்
ஏழ்மையில் வாடும் பங்களாதேஷ் மக்களுக்கு எந்த ஆட்சியாளராலும் தரமுடியாத பொருளாதார விடுதலையை இந்தத் தனி மனிதர் தந்திருக்கிறார். கிராமீன் வங்கி. அவர்கள் வாழ்வை அடியோடு மாற்ற…
திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்)
விடுதலைப் போராட்ட மரபின் கம்பீரமான சின்னம் திப்பு சுல்தான். ஆங்கிலேயர்களின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த புரட்சியாளரின் சிலிர்ப்பூட்டும் சரித்திரம் இத…
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீ…
திபெத்
திபெத் தனி நாடா? தலாய் லாமாவால் திபெத்துக்கு சுத்ந்தரம் பெற்றுத்தர முடியுமா? சீனாவின் அடக்குமுறையை நியாயப்படுத்துவது சரியா? இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட…
விடுதலைப் புலிகள்
உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் (எல் .டி. டி.ஈ.) மிகவும் வித்தியாசமானவர்கள். தனி…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
பெரியார்
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த ப…