இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை. முழுக்க அயலவரின் பார்வையில் இருந்து இந்தியாவின் 2,500 ஆண்டுகால வரலாறு கண்முன் விரிகிறது. பண்டைய கிரேக்கர்களின் இந்தியா, சீன பௌத்தர்களின் இந்தியா, ஐரோப்பியர்களின் இந்தியா மூன்றும் இடம்பெற்றுள்ளன. மெகஸ்தனிஸ், அலெக்சாண்டர், பாஹிய…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் book மருதன்

More like this


உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…

Check Price

ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்!

குழந்தைகளுக்குப் பிடித்த எளிய, சுவாரசியமான கதை வடிவம்தான். ஆனால் அறிவியல், புவியியல், தொழில்நுட்பம், வரலாறு,கலை, உலக நாடுகள், நம்நாடு, தலைவர்கள் என்று அவர்கள் அவசியம்…

Check Price

எல்.டி.டி.ஈ

இலங்கைத் தமிழர் பிரச்னையின் ஆணி வேர் எது? விடுதலைப் புலிகள் உருவானதன் பின்னணி என்ன? தனி அரசாங்கம் போல எல்.டி.டி.ஈ இயங்குவது எப்படி? விடுதலைப் புலிகள் மீதான முக்கியக் …

Check Price

துப்பாக்கிமொழி

'காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள். சுதந்தரம்…

Check Price

லியனார்டோ டா வின்ச்சி

ஒன்றுவிடாமல் அனைத்தையும் முழுமையாகத் தெரிந்துகொண்டாகவேண்டும். உச்சம். உச்சத்தைத் தவிர வேறு எங்கும் ஒரு கணம் கூட தங்கக்கூடாது. இந்தக் கனவை நிஜமாக்க லியனார்டோ மேற்கொண்ட பிரய…

Check Price

வரலாறு எனும் கற்பனை

வரலாறு என்பது ஒரு வகை கற்பனை . கற்பனை எப்போது வேண்டுமானாலும் வரலாறாக மாறலாம். வரலாறு மட்டுமல்ல, தொன்மம், சமயம், கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று அனைத்தும் கற்பன…

Check Price

ஊர்சுற்றிப் புராணம்

' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…

Check Price

சொல்லத் தோணுது

'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…

Check Price

விளக்குகள் பல தந்த ஒளி

எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…

Check Price

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Author: ஓஷோ

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…

Check Price

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …

Check Price