Select a cover image
Searching for images...
Saving cover image...
தண்ணீரில் வாழும் அத்தனை உயிரினங்களும் மீன்கள் இல்லை. அவை தனியோர் உலகத்தைச் சேர்ந்தவை. பிரத்தியோகப் பண்புகள். வியக்கவைக்கும் அம்சங்கள். துடிதுடிப்பான, வண்ணமயமான வாழ்க்கை. இதுவரை 28 ஆயிரம் மீன் இனங்கள் கண்டு பிடிக்கப்படாத மீன் வகைகள் பற்பல. மீன்கள் எப்படி நீந்துகின்றன? உப்புத் தண்ணீர் மீன்களின் தோலை பாதிப்பதில்லையே ஏன்? மீன்களின் உணவு என்ன, எப்படி சுவாசிக்கின்றன. வேகமாகச் செல்லும் மீன் எது? மிகப்பெ…
Genres
Tags
Shelves
More like this
திரைக்கதை எழுதுவது எப்படி?
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என்…
அறிவியல் அறிஞர் அலெக்ஸாண்டர் பிளெமிங்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
ஜன்னல் மலர் [Jannal Malar]
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …
தூண்டில் கதைகள் / Thoondil Kathaigal
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். அனுபமாவின் தீர்மானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குந்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமு…
அணு ஆட்டம்!
மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலைய…
அறிவியல் 1000
அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலக…
நீர் சார்பு பரிசோதனைகள் செய்வோமா?
நீர் இரண்டு வாயுப் பொருள்களால் ஆனது ; ஒன்று நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் ; மற்றொன்று ஹைடிரஜன் . நீர் கீழ் நோக்கி ஓடும் நீரைப்பற்றி பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்நேரடி ஞானத்தைப் …
ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பா…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
சொர்க்கத் தீவு [Sorga Theevu]
The first science fiction novel of sujatha written way back in 1973, though there were 2 short stories before it. The novel starts with computer e…
அறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…